search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆஞ்சநேயருக்கான பரிகார பூஜையும் பலன்களும்
    X

    ஆஞ்சநேயருக்கான பரிகார பூஜையும் பலன்களும்

    நாம் ஆஞ்சநேயருக்கு பலவிதமான பூஜைகளும் பரிகார பூஜைகளும் செய்கிறோம், ஏழரை சனி இருப்பவர்கள் ஆஞ்சநேயர் பாதத்தை பிடித்துக் கொண்டால் போதும் சனியின் தாக்கம் மிகவும் குறையும்.
    நாம் ஆஞ்சநேயருக்கு பலவிதமான பூஜைகளும் பரிகார பூஜைகளும் செய்கிறோம், ஏழரை சனி இருப்பவர்கள் ஆஞ்சநேயர் பாதத்தை பிடித்துக் கொண்டால் போதும் சனியின் தாக்கம் மிகவும் குறையும்.

    அதே போல் பலவிதமான இன்னல்கள் துக்கங்கள் என்று வரும் போது ஆஞ்சனேயருக்கு நெய் விளக்கு வைத்தால் படிப்படியாக தீரும்.

    அவருக்கு செய்பவைகளில் சில ,

    - வடைமாலை சாத்துதல்
    - செந்தூரக்காப்பு அணிவித்தல்
    - வெண்ணெய் காப்பு சாத்துதல்
    - ராம் ராம் என்று எழுதி மாலை சாத்துதல்
    இந்த பரிகாரங்களை செய்து பலர் நன்மை நடந்ததை கண்கூடாகப் பார்க்கிறோம்.
    Next Story
    ×