என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
எம பயம் போக்கும் ஆலயம்
Byமாலை மலர்25 March 2017 8:46 AM GMT (Updated: 25 March 2017 8:46 AM GMT)
திருக்கடையூரில் உள்ள சிவன் எமபயம் போக்கும் இறைவனாக அருள்பாலிக்கிறார். இந்த ஆலயம் குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
திருக்கடையூரில் உள்ள சிவன் எமபயம் போக்கும் இறைவனாக அருள்பாலிக்கிறார். மார்கண்டேயரை எமனிடம் இருந்து காத்து அருளியவர் இத்தல இறைவன். இதே போல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கூறத்தங்குடியில் உள்ள இறைவனும் எம பயம் போக்கும் இறைவனாக விளங்குகிறார். பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்தபோது, மனம் குழம்பிய நிலையில் இங்கு வந்து வழிபட்டு தெளிவு பெற்றனர் என்று தல வரலாறு கூறுகிறது.
திருக்கடையூருக்கும், ஸ்ரீவாஞ்சியத்திற்கும் இணையாக விளங்கும் ஆலயம் என்பதால், இத்தல இறைவன் எம சம்ஹாரேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். எமனின் சாபத்தை சம்ஹாரம் செய்து, மோட்சம் அளித்த தலம் என்பதால் இப்பெயர் பெற்றதாகவும் சொல்கிறார்கள். இந்த ஆலயம் எமபயம் போக்கும் திருத்தலமாக திகழ்கிறது.
திருக்கடையூருக்கும், ஸ்ரீவாஞ்சியத்திற்கும் இணையாக விளங்கும் ஆலயம் என்பதால், இத்தல இறைவன் எம சம்ஹாரேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். எமனின் சாபத்தை சம்ஹாரம் செய்து, மோட்சம் அளித்த தலம் என்பதால் இப்பெயர் பெற்றதாகவும் சொல்கிறார்கள். இந்த ஆலயம் எமபயம் போக்கும் திருத்தலமாக திகழ்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X