என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பிரகாசமான எதிர்காலம் அமைய சூரியனை வணங்குங்கள்
Byமாலை மலர்14 Dec 2016 8:55 AM GMT (Updated: 14 Dec 2016 8:55 AM GMT)
பிரகாசமான எதிர்காலம் அமைய உலகிற்கு ஒளிகொடுக்கும் கடவுளான சூரிய பகவானை அதிகாலை நேரம் வழிபடுவது மிகவும் முக்கியம்.
சூரிய தேவனை வணங்குவதை ‘சூரிய நமஸ்காரம்’ என்று சொல்வார்கள். உலகிற்கு ஒளிகொடுக்கும் கடவுளான சூரிய பகவானை அதிகாலை நேரம் வழிபடுவது மிகவும் முக்கியம்.
சிவபூஜை செய்பவர் களும் சூரியனை வழிபடுவர். சூரியனின் 12 திருப்பெயர்களைச் சொல்லி 12 முறை விழுந்து வணங்குவர். உபதேசம் பெறாதவர்கள் உடம்பைத் தூய்மை செய்துகொண்டபிறகு கிழக்குத் திசைப் பார்த்து ‘ஓம் நமோ ஆதித்தயாய புத்திர் பலம் தேஹிமே’ என்று சொல்லி மூன்று முறை வணங்க வேண்டும்.
முறைப்படி சூரிய நமஸ்காரம் தொடர்ந்து செய்து வந்தால் கண் பார்வை பலம் பெறும். இதயம் பலப்படும். நோயும் பிணியும் விலகும். அறிவு வளம்பெருகும். சரும நோய்கள் விலகும், சுகமும் சந்தோஷமும் வந்து சேரும். எனவே சூரியனை வழிபட்டு சுகங்களை நாம் பெறுவோம்.
சிவபூஜை செய்பவர் களும் சூரியனை வழிபடுவர். சூரியனின் 12 திருப்பெயர்களைச் சொல்லி 12 முறை விழுந்து வணங்குவர். உபதேசம் பெறாதவர்கள் உடம்பைத் தூய்மை செய்துகொண்டபிறகு கிழக்குத் திசைப் பார்த்து ‘ஓம் நமோ ஆதித்தயாய புத்திர் பலம் தேஹிமே’ என்று சொல்லி மூன்று முறை வணங்க வேண்டும்.
முறைப்படி சூரிய நமஸ்காரம் தொடர்ந்து செய்து வந்தால் கண் பார்வை பலம் பெறும். இதயம் பலப்படும். நோயும் பிணியும் விலகும். அறிவு வளம்பெருகும். சரும நோய்கள் விலகும், சுகமும் சந்தோஷமும் வந்து சேரும். எனவே சூரியனை வழிபட்டு சுகங்களை நாம் பெறுவோம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X