என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
செவ்வாய் தோஷம் போக்கும் முருகன் வழிபாடு
Byமாலை மலர்29 Nov 2016 5:09 AM GMT (Updated: 29 Nov 2016 5:09 AM GMT)
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அச்சமின்றி வாழ முருகப்பெருமான் வழிபாட்டையும், சக்தி வழிபாட்டையும் முறையாக மேற்கொண்டால் நற்பலன்கள் கிடைக்கும்.
திருமணத்திற்கு ஜாதக பொருத்தம் பார்க்கின்ற போது அது செவ்வாய் ஜாதகமா? என்று சிலர் பார்ப்பர். பெண்ணிற்கு செவ்வாய் தோஷ ஜாதகம் என்றால், மாப்பிள்ளைக்கும் அதே போல் இருக்க வேண்டும். செவ்வாய்க்குரிய தெய்வம் முருகப்பெருமான் மற்றும் சக்தி என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. எனவே செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அச்சமின்றி வாழ முருகப்பெருமான் வழிபாட்டையும், சக்தி வழிபாட்டையும் முறையாக மேற்கொண்டால் நற்பலன்கள் கிடைக்கும். தோஷம் விலகி யோகம் சேரும்.
அதற்குரிய விதத்தில் புரட்டாசி மாதம் நவராத்திரி விழா நடைபெறும் ஒன்பது நாட்களும் சக்தி வழிபாட்டினை மேற்கொண்டு, அதன்பிறகு வரும் கார்த்திகை மாதத்தில் முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
இடையில் வரும் ஐப்பசியில் கந்தசஷ்டி விழாவினையும் கண்டுமகிழ்ந்து, விரதமிருந்து முருகப்பெருமானை வழிபட்டு வர வேண்டும். கார்த்திகை மாதம் திருக்கார்த்திகைத் திருவிழாவும் வருகின்றது. அந்த நாளிலும் தீபமேற்றி முருகப்பெருமானை வழிபட வேண்டும். இப்படி முப்பெரும் வழிபாட்டை மேற்கொண்டால் அற்புத வாழ்வமையும்.
அதற்குரிய விதத்தில் புரட்டாசி மாதம் நவராத்திரி விழா நடைபெறும் ஒன்பது நாட்களும் சக்தி வழிபாட்டினை மேற்கொண்டு, அதன்பிறகு வரும் கார்த்திகை மாதத்தில் முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
இடையில் வரும் ஐப்பசியில் கந்தசஷ்டி விழாவினையும் கண்டுமகிழ்ந்து, விரதமிருந்து முருகப்பெருமானை வழிபட்டு வர வேண்டும். கார்த்திகை மாதம் திருக்கார்த்திகைத் திருவிழாவும் வருகின்றது. அந்த நாளிலும் தீபமேற்றி முருகப்பெருமானை வழிபட வேண்டும். இப்படி முப்பெரும் வழிபாட்டை மேற்கொண்டால் அற்புத வாழ்வமையும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X