search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அனைத்து தோஷங்களையும் நீக்கும் செவ்வாடைக்காரி
    X

    அனைத்து தோஷங்களையும் நீக்கும் செவ்வாடைக்காரி

    செவ்வாய் தோஷம், நாகதோஷம் உள்ள பெண்களின் தோஷம் நீங்க கீழே உள்ள இந்த பரிகாரத்தை செய்து வரலாம்.
    ராகு- கேது தோஷம் உள்ளவர்களுக்கு குழந்தைப்பேறு தடைபேடும். இதை ‘நாகதோஷம்’ என்பார்கள்.

    செவ்வாய் தோஷம், நாகதோஷம் உள்ள பெண்கள் செவ்வாடை அணிந்து, தட்டாங்குளம் காளியை வழிபட்டால் தோஷம் நீங்கும்.
    ராஜபாளையத்தில் இருந்து தென் காசி செல்லும் பாதையில் தேவி பட்டணம் இருக்கிறது.

    மகிசாசுரனை தேவி வதைத்த இடம் இது. எனவே இதற்கு ‘தேவிபட்டணம்’ என்று பெயர் ஏற்பட்டது. தேவிபட்டணத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் புகழ்பெற்ற தட்டாங்குளம் காளியம்மன் கோயில் இருக்கிறது. இந்த காளியம்மன் ‘செவ்வாடைக்காரி’ என்று சிறப்பு பெற்றவள்.

    - ஆன்மிகம் பற்றிய உங்கள் கருத்துக்களை mmastronews@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×