search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருமணத் தடை நீக்கும் வேலவன்
    X

    திருமணத் தடை நீக்கும் வேலவன்

    திருமணத் தடை நீங்க வழிபட வேண்டிய வேலவன் கோவிலை பற்றி பார்க்கலாம்.
    கரூர் மாவட்டத்தில் வெங்கமேடு என்னும் ஊரில் அமைந்துள்ளது வெண்ணெய் மலை. இந்த மலையின் மீது முருகப்பெருமான் கோவில் கொண்டு அருள்பாலிக்கிறார். தனது மனைவியரான வள்ளி-தெய்வானை சமேதராக வீற்றிருக்கும் முருகப்பெருமான், வேல் இல்லாமல் காட்சி தருகிறார்.

    இது ஒரு வித்தியாசமான தோற்றமாகும். திருமணத் தடை உள்ளவர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இந்த ஆலயத்திற்கு வந்து வேலவனைத் தரிசித்தால் திருமணத் தடை அகலும் என்பது நம்பிக்கை.
    Next Story
    ×