டாக்சி ஓட்டும் ஜெயப்பிரகாஷ் மகன் கார்த்தி. தாய், தங்கை என சந்தோஷமான குடும்பம். தோழி திருமணத்துக்கு சென்றவர் காஜல் அகர்வாலை பார்த்து காதல் வயப்படுக...
ஒரே சாதிக்குள்ளான வம்சங்களுக்குள் நடக்கும் போராட்டமே கதை. கலைஞர் கருணாநிதியின் பேரன் அருள்நிதி நாயகனாக அறிமுக மாகியுள்ளபடம். கிராமத்தில் நடக்கும்
கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் மாணவி மேக்னா மீது முதலாமாண்டு மாணவர் பாலாஜிக்கு காதல். மேக்னா தம்பியாக நினைத்து பழங்குகிறார். ஒரு கட்டத்தில் காதலை
கல்லூரி வாழ்வை கவித்துவமாக சொல்லும் கதை... என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாமாண்டு சேரும் சித்தார்த், டைசன், விமல், ஷங்கர் நால்வரையும் சீனியர் மாணவர்...
குப்பத்தில் இருந்து பிளஸ்-2 படிக்கும் ஏழை மாணவன் அதர்வா. பட்டம் விடுவதில் கில்லாடி. அவருக்கும் பேஷன் டெக்னாலஜி படிக்கும் கோடீஸ்வர பெண் சமந்தாவுக்கும் மோதல் வருகிறது. பிறகு ஒருவரையொருவர் புரிந்து நட்பாகிறார்கள். சமந்தா மேல் அதர்வா காதல் வயப்படுகிறார்.
6. மதராசபட்டினம்
சுதந்திரத்துக்கு முன் தமிழ் இளைஞனுக்கும், வெள்ளைக்காரப் பெண்ணுக்கும் ஏற்பட்ட காதலும், அதனால் உருவான பிரச்சினைகளுமே கதை... ஆங்கிலேயர் ஆட்சியில் மத...
வக்கீல் தொழில் பார்ப்பவர் தமிழரசன். பாதிக்கப்பட்ட மக்களுக்காக வாதாடி துணை நிற்கிறார். ஏழைகளுக்கு வட்டிக்கு கடன் கொடுத்து கசக்கி பிழிகிறது நிழல்கள் ரவி...