என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
ஆயிரத்தில் இருவர்
Byமாலை மலர்20 Sep 2017 6:53 AM GMT (Updated: 20 Sep 2017 6:53 AM GMT)
சரண் இயக்கத்தில் வினய் - சமுத்ரிகா - ஸ்வஸ்திகா நடிப்பில் வெளியாக இருக்கும் ‘ஆயிரத்தில் இருவர்’ படத்தின் முன்னோட்டம்.
சங்கர் கே.பிரவீன் பிலிம்ஸ் மற்றும் சரண் மூவி பேக்டரி இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘ஆயிரத்தில் இருவர்’.
நீண்ட இடைவெளிக்கு பிறகு சரண் இயக்கும் இந்த படத்தில் நாயகனாக வினய்யும், நாயகியாக சமுத்ரிகா, ஸ்வஸ்திகாவும் நடிக்கின்றனர்.
இவர்களுடன் கேஷா கம்பத்தி, அருள்தாஸ், மயில்சாமி, இளவரசு, டேனியல் அனி போப், காஜல் பசுபதி, பிரதீப் ராவத், ரேதிகா ஸ்ரீனிவாஸ், ஸ்ரீஜித் ரவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.
இசை - பரத்வாஜ், ஒளிப்பதிவு - கிருஷ்ணா ரமணன், பாடல்கள் - கபிலன் வைரமுத்து, சரண், வைரமுத்து, கலை இயக்குநர் - எம்.பிரபாகர், நடன இயக்குநர் - ராஜு சுந்தரம், விஜி சதீஷ், படத்தொகுப்பு - ஏ கெவின், சண்டை இயக்குநர் - சுப்ரீம் சுந்தர்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - சரண்.
2012-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு பல பிரச்சனைகளுக்கு நடுவே நடந்து முடிந்தது. இதையடுத்து நீண்ட காலமாக கிடப்பில் இருந்த இப்படத்திற்கு தற்போது விடிவு காலம் வந்துள்ளது.
வருகிற செப்டம்பர் 22-ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு சரண் இயக்கும் இந்த படத்தில் நாயகனாக வினய்யும், நாயகியாக சமுத்ரிகா, ஸ்வஸ்திகாவும் நடிக்கின்றனர்.
இவர்களுடன் கேஷா கம்பத்தி, அருள்தாஸ், மயில்சாமி, இளவரசு, டேனியல் அனி போப், காஜல் பசுபதி, பிரதீப் ராவத், ரேதிகா ஸ்ரீனிவாஸ், ஸ்ரீஜித் ரவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.
இசை - பரத்வாஜ், ஒளிப்பதிவு - கிருஷ்ணா ரமணன், பாடல்கள் - கபிலன் வைரமுத்து, சரண், வைரமுத்து, கலை இயக்குநர் - எம்.பிரபாகர், நடன இயக்குநர் - ராஜு சுந்தரம், விஜி சதீஷ், படத்தொகுப்பு - ஏ கெவின், சண்டை இயக்குநர் - சுப்ரீம் சுந்தர்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - சரண்.
2012-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு பல பிரச்சனைகளுக்கு நடுவே நடந்து முடிந்தது. இதையடுத்து நீண்ட காலமாக கிடப்பில் இருந்த இப்படத்திற்கு தற்போது விடிவு காலம் வந்துள்ளது.
வருகிற செப்டம்பர் 22-ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X