என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
மாணிக்
Byமாலை மலர்5 July 2017 12:28 AM GMT (Updated: 5 July 2017 12:28 AM GMT)
மார்டின் இயக்கத்தில் மா.கா.பா.ஆனந்த் - சூஷா குமார் ஜோடி சேரும் ‘மாணிக்’ படத்தின் முன்னோட்டம்.
மோகிதா சினி டாக்கீஸ் நிறு வனம் சார்பில் எம். சுப்பிரமணி யன், தயாரிக்கும் படம் ‘மாணிக்‘.
மா.கா.பா.ஆனந்த் ஹீரோவாக நடிக்கும் இதில் நாயகியாக சூஷா குமார் நடிக்கிறார். இரண்டாவது ஹீரோவாக வத்சன் நடிக்கிறார். இவர்களுடன் அருள்தாஸ், அணு, புஜ்ஜி பாபு, கோலிசோடா சீதா, ஜாங்கிரி மதுமிதா, சிவசங்கர், மனோபாலா உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இசை - தரன்குமார், ஒளிப்பதிவு - எம்.ஆர்.பழனிகுமார், படத்தொகுப்பு- கே.எம்.ரியாஸ். கலை - வினோத், இயக்கம் - மார்டின்.
படம் குறித்து இயக்குனர் மார்டின் கூறும்போது, “ஆசிரமத்தில் வளர்ந்த ஹீரோ மா.கா.பா.ஆனந்த் மற்றும் இரண்டாவது ஹீரோ வத்சன் வீரமணி, இருவரும் ஒரு விஷயத்தில் பெரிய அளவில் சாதிக்க, ஆசிரமத்தில் இருந்து கிளம்புகிறார்கள், அப்படி அவர்கள் சாதிக்க நினைத்தது என்ன, அந்த சாதனை முயற்சியில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச் சினைகள் என்ன, இறுதியில் நினைத்ததை சாதித்தார்களா? என்பதை பேண்டசியாக சொல்லியிருக்கிறோம். அவர் களின் சாதனை பயணம் எந்த விஷயத்திற்காக என்பது சஸ்பன்ஸ்.
காமெடி கலந்த பேண்டசி படமாக ‘மாணிக்’ உருவாகிறது. செப்டம்பர் மாதம் இறுதியில் அல்லது அக்டோபர் தொடக்கத்தில் படம் திரைக்கு வருகிறது” என்றார்.
படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்டது. பின்னணி வேலைகள் நடைபெறுகிறது.
மா.கா.பா.ஆனந்த் ஹீரோவாக நடிக்கும் இதில் நாயகியாக சூஷா குமார் நடிக்கிறார். இரண்டாவது ஹீரோவாக வத்சன் நடிக்கிறார். இவர்களுடன் அருள்தாஸ், அணு, புஜ்ஜி பாபு, கோலிசோடா சீதா, ஜாங்கிரி மதுமிதா, சிவசங்கர், மனோபாலா உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இசை - தரன்குமார், ஒளிப்பதிவு - எம்.ஆர்.பழனிகுமார், படத்தொகுப்பு- கே.எம்.ரியாஸ். கலை - வினோத், இயக்கம் - மார்டின்.
படம் குறித்து இயக்குனர் மார்டின் கூறும்போது, “ஆசிரமத்தில் வளர்ந்த ஹீரோ மா.கா.பா.ஆனந்த் மற்றும் இரண்டாவது ஹீரோ வத்சன் வீரமணி, இருவரும் ஒரு விஷயத்தில் பெரிய அளவில் சாதிக்க, ஆசிரமத்தில் இருந்து கிளம்புகிறார்கள், அப்படி அவர்கள் சாதிக்க நினைத்தது என்ன, அந்த சாதனை முயற்சியில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச் சினைகள் என்ன, இறுதியில் நினைத்ததை சாதித்தார்களா? என்பதை பேண்டசியாக சொல்லியிருக்கிறோம். அவர் களின் சாதனை பயணம் எந்த விஷயத்திற்காக என்பது சஸ்பன்ஸ்.
காமெடி கலந்த பேண்டசி படமாக ‘மாணிக்’ உருவாகிறது. செப்டம்பர் மாதம் இறுதியில் அல்லது அக்டோபர் தொடக்கத்தில் படம் திரைக்கு வருகிறது” என்றார்.
படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்டது. பின்னணி வேலைகள் நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X