என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
143
Byமாலை மலர்1 July 2017 5:05 AM GMT (Updated: 1 July 2017 5:05 AM GMT)
ரிஷி இயக்கத்தில் அவரே நாயகனாகவும், பிரியங்கா, ஷர்மா நட்சத்திரா நாயகிகளாகவும் களமிறங்கும் ‘143’ படத்தின் முன்னோட்டம்.
ஐ டாக்கீஸ் பட நிறுவனம் சார்பாக சதீஷ் சந்திரா பாலேட் தயாரிக்கும் படம் ‘143’.
காதலர்களின் சங்கேத வார்த்தையாக கருதப்படும் எண் 143. ‘ஐ லவ் யூ’ என்கிற ஆங்கில வார்த்தைகளின் சுருக்கமே இது.
இன்றைய தலைமுறை இயக்குனர்களால் கண்டு கொள்ளப்படாத இந்த தலைப்பை கொண்ட படத்தை இயக்குனர் ரிஷி, அவரே கதை எழுதி, இயக்கி நடிக்கிறார்.
நாயகிகளாக பிரியங்கா, ஷர்மா நட்சத்திரா இருவரும் அறிமுகமாகிறார்கள். விஜயகுமார், கே.ஆர்.விஜயா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரம் ஏற்றிருக்கிறார்கள். இவர்களுடன் சுதா ராஜசிம்மன், பிதாமகன் மகாதேவன், நெல்லைசிவா உள்பட பலர் நடிக்கிறார்கள். சதீஷ் சந்திரா பாலேட் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார்.
ஒளிப்பதிவு - ராஜேஷ் ஜே.கே, இசை - விஜய் பாஸ்கர், கலை - மணிமொழியன், ஸ்டண்ட் - தீப்பொறி நித்யா, எடிட்டிங் - சுரேஷ் அர்ஸ், தயாரிப்பு - சதீஷ் சந்திரா பாலேட், கதை, திரைக்கதை, வசனம்,இயக்கம் - ரிஷி.
“அமாவாசை அன்று பிறந்த நாயகன், பவுர்ணமி அன்று பிறந்த நாயகி. இவர்கள் காதலுக்கு ஒரு வில்லன். இப்படி மூன்று கதா பாத்திரங்களின் ஓட்டமே இந்தப்படத்தின் திரைக்கதை ஆக்கம். இது ஒரு வித்தியாசமான உணர்வை ஏற்படுத்தும் படம். படப்பிடிப்பு ஐதராபாத், சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது” என்றார்.
காதலர்களின் சங்கேத வார்த்தையாக கருதப்படும் எண் 143. ‘ஐ லவ் யூ’ என்கிற ஆங்கில வார்த்தைகளின் சுருக்கமே இது.
இன்றைய தலைமுறை இயக்குனர்களால் கண்டு கொள்ளப்படாத இந்த தலைப்பை கொண்ட படத்தை இயக்குனர் ரிஷி, அவரே கதை எழுதி, இயக்கி நடிக்கிறார்.
நாயகிகளாக பிரியங்கா, ஷர்மா நட்சத்திரா இருவரும் அறிமுகமாகிறார்கள். விஜயகுமார், கே.ஆர்.விஜயா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரம் ஏற்றிருக்கிறார்கள். இவர்களுடன் சுதா ராஜசிம்மன், பிதாமகன் மகாதேவன், நெல்லைசிவா உள்பட பலர் நடிக்கிறார்கள். சதீஷ் சந்திரா பாலேட் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார்.
ஒளிப்பதிவு - ராஜேஷ் ஜே.கே, இசை - விஜய் பாஸ்கர், கலை - மணிமொழியன், ஸ்டண்ட் - தீப்பொறி நித்யா, எடிட்டிங் - சுரேஷ் அர்ஸ், தயாரிப்பு - சதீஷ் சந்திரா பாலேட், கதை, திரைக்கதை, வசனம்,இயக்கம் - ரிஷி.
“அமாவாசை அன்று பிறந்த நாயகன், பவுர்ணமி அன்று பிறந்த நாயகி. இவர்கள் காதலுக்கு ஒரு வில்லன். இப்படி மூன்று கதா பாத்திரங்களின் ஓட்டமே இந்தப்படத்தின் திரைக்கதை ஆக்கம். இது ஒரு வித்தியாசமான உணர்வை ஏற்படுத்தும் படம். படப்பிடிப்பு ஐதராபாத், சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X