என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
அலை பேசி
Byமாலை மலர்14 Jun 2017 12:41 AM GMT (Updated: 14 Jun 2017 12:41 AM GMT)
முரளிபாரதி இயக்கத்தில் அகில் - அனுகிருஷ்ணா நடிப்பில் உருவாகி வரும் ‘அலை பேசி’ படத்தின் முன்னோட்டம்.
விஜய்லட்சுமி கிரியேஷன்ஸ் பட நிறுவனத்தினர் தயாரிக்கும் முதல் படம் ‘அலைபேசி’.
இதில் ‘கல்லூரி’ அகில், அனுகிருஷ்ணா ஜோடியாக நடிக்கிறார்கள். இவர்களுடன் சிங்கம் புலி, அனுமோகன், கானா பாலா, முல்லை கோதண்டம், நெல்லை சிவா, ஜோதி, சாந்தி, கோவை செந்தில், ஜெயலட்சுமி, தேனி முருகன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இசை - எஸ்.பி. எல்.செல்வதாஸ், பாடல்கள் - கானா பாலா,பொன்சீமான், எஸ்.பி.எல்.செல்வதாஸ், ஒளிப்பதிவு- மோகன், படத்தொகுப்பு - ஆர்.கேசவன், ஸ்டண்ட் - ஸ்பீடுமோகன், கலை - சுந்தர்ராஜன், தயாரிப்பு - எஸ்.ராமசந்திரன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - முரளிபாரதி. படம் பற்றி கூறிய இயக்குனர்...
“இது அலைபேசி காலம். அந்த அலைபேசியால் காதல் எப்படி எல்லாம் பந்தாடப் படுகிறது. அலைபேசியால் உருவான காதல் ஒன்று சேர்ந்ததா? ஒரு தலைக்காதல் ஆனதா? இளம் சமுதாயத் தினரின் நெஞ்சங்களில் அலைபேசிகள் படுத்தும்பாடு... அதனால் ஏற்படும் சுமைகள் மற்றும் சுகங்களை மையப்படுத்தி உருவாக்கப் பட்டுள்ளது தான் இந்த படத்தின் கதை” என்றார்.
சென்னை, கொடைக் கானலில் ‘அலைபேசி’ வளர்கிறது.
இதில் ‘கல்லூரி’ அகில், அனுகிருஷ்ணா ஜோடியாக நடிக்கிறார்கள். இவர்களுடன் சிங்கம் புலி, அனுமோகன், கானா பாலா, முல்லை கோதண்டம், நெல்லை சிவா, ஜோதி, சாந்தி, கோவை செந்தில், ஜெயலட்சுமி, தேனி முருகன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இசை - எஸ்.பி. எல்.செல்வதாஸ், பாடல்கள் - கானா பாலா,பொன்சீமான், எஸ்.பி.எல்.செல்வதாஸ், ஒளிப்பதிவு- மோகன், படத்தொகுப்பு - ஆர்.கேசவன், ஸ்டண்ட் - ஸ்பீடுமோகன், கலை - சுந்தர்ராஜன், தயாரிப்பு - எஸ்.ராமசந்திரன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - முரளிபாரதி. படம் பற்றி கூறிய இயக்குனர்...
“இது அலைபேசி காலம். அந்த அலைபேசியால் காதல் எப்படி எல்லாம் பந்தாடப் படுகிறது. அலைபேசியால் உருவான காதல் ஒன்று சேர்ந்ததா? ஒரு தலைக்காதல் ஆனதா? இளம் சமுதாயத் தினரின் நெஞ்சங்களில் அலைபேசிகள் படுத்தும்பாடு... அதனால் ஏற்படும் சுமைகள் மற்றும் சுகங்களை மையப்படுத்தி உருவாக்கப் பட்டுள்ளது தான் இந்த படத்தின் கதை” என்றார்.
சென்னை, கொடைக் கானலில் ‘அலைபேசி’ வளர்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X