என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
சுவாதி கொலை வழக்கு
Byமாலை மலர்3 Jun 2017 12:51 AM GMT (Updated: 3 Jun 2017 12:51 AM GMT)
எஸ்.டி.ரமேஷ் செல்வன் இயக்கத்தில் அஜ்மல் நடிப்பில் உண்மை சம்பவத்தை சொல்லும் ‘சுவாதி கொலை வழக்கு’ படத்தின் முன்னோட்டம்.
ஜெய சுபஸ்ரீ புரொடக்சன்ஸ் எஸ்.கே.சுப்பையா தயாரிக்கும் படம் ‘சுவாதி கொலை வழக்கு’.
சமீபத்தில் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்ட கொடூரத்தை கையில் எடுத்திருக்கிறார் எஸ்.டி.ரமேஷ் செல்வன். இவர் ‘உளவுத்துறை’, ‘ஜனனம்’ ‘வஜ்ரம்’ படங்களை இயக்கியவர்.
இந்த படத்தில் சுவாதி கொலை வழக்கை விசாரிக்கும் நுங்கம்பாக்கம் இன்ஸ்பெக்டர் வேடத்தில் அஜ்மல் சங்கர் நடிக்கிறார். கொலை செய்யப்பட்ட சுவாதி வேடத்தில் ஆயிரா நடிக்கிறார். மனோ என்ற புதியவர் ராம்குமாராகவும் ஏ.வெங்கடேஷ் ராம்ராஜ் என்கிற வக்கீல் வேடத்திலும், பென்ஸ் கிளப் சக்தி செங்கோட்டை இன்ஸ்பெக்டர் வேடத்திலும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - ஜோன்ஸ் ஆனந்த், இசை - ஷாம் டி ராஜ், கலை - ஜெய்சங்கர், எடிட்டிங் - மாரி,தயாரிப்பு - எஸ்.கே.சுப்பையா. கதை, வசனம் - ஆர்.பி.ரவி, திரைக்கதை, இயக்கம் - எஸ்.டி.ரமேஷ் செல்வன்.
படம் பற்றி கூறிய இயக்குனர்..
“நிஜ சம்பவங்களை படமாக்கும் போது சுவாரஸ் யத்திற்காகவும் பரபரப்புக்காகவும் கற்பனையாக சில காட்சிகளை சேர்ப்பதுண்டு. ஆனால், சுவாதி கொலை வழக்கு படத்தில் அப்படி எந்த காட்சிகளும் சேர்க்கப்படவில்லை. நடந்த சம்பவங்களை அப்படியே பதிவு செய்திருக்கிறோம். பரபரப்பான சம்பவங்கள் இந்த படத்தின் சிறப்பம்சம்.மக்களுக்கு தெரிவிக்கப் படாத நிறைய சம்பவங்கள் இந்தப்படத்தில் இடம் பெற்றுள்ளது. அந்த காட்சிகளை திரையில் பார்க்கும் ஒவ்வொருவருடைய மனமும் திடுக்கிட்டுப் போகும். இப்படி கூடவா நடக்கும் என்று யோசிப்பார்கள்” என்றார்.
சமீபத்தில் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்ட கொடூரத்தை கையில் எடுத்திருக்கிறார் எஸ்.டி.ரமேஷ் செல்வன். இவர் ‘உளவுத்துறை’, ‘ஜனனம்’ ‘வஜ்ரம்’ படங்களை இயக்கியவர்.
இந்த படத்தில் சுவாதி கொலை வழக்கை விசாரிக்கும் நுங்கம்பாக்கம் இன்ஸ்பெக்டர் வேடத்தில் அஜ்மல் சங்கர் நடிக்கிறார். கொலை செய்யப்பட்ட சுவாதி வேடத்தில் ஆயிரா நடிக்கிறார். மனோ என்ற புதியவர் ராம்குமாராகவும் ஏ.வெங்கடேஷ் ராம்ராஜ் என்கிற வக்கீல் வேடத்திலும், பென்ஸ் கிளப் சக்தி செங்கோட்டை இன்ஸ்பெக்டர் வேடத்திலும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - ஜோன்ஸ் ஆனந்த், இசை - ஷாம் டி ராஜ், கலை - ஜெய்சங்கர், எடிட்டிங் - மாரி,தயாரிப்பு - எஸ்.கே.சுப்பையா. கதை, வசனம் - ஆர்.பி.ரவி, திரைக்கதை, இயக்கம் - எஸ்.டி.ரமேஷ் செல்வன்.
படம் பற்றி கூறிய இயக்குனர்..
“நிஜ சம்பவங்களை படமாக்கும் போது சுவாரஸ் யத்திற்காகவும் பரபரப்புக்காகவும் கற்பனையாக சில காட்சிகளை சேர்ப்பதுண்டு. ஆனால், சுவாதி கொலை வழக்கு படத்தில் அப்படி எந்த காட்சிகளும் சேர்க்கப்படவில்லை. நடந்த சம்பவங்களை அப்படியே பதிவு செய்திருக்கிறோம். பரபரப்பான சம்பவங்கள் இந்த படத்தின் சிறப்பம்சம்.மக்களுக்கு தெரிவிக்கப் படாத நிறைய சம்பவங்கள் இந்தப்படத்தில் இடம் பெற்றுள்ளது. அந்த காட்சிகளை திரையில் பார்க்கும் ஒவ்வொருவருடைய மனமும் திடுக்கிட்டுப் போகும். இப்படி கூடவா நடக்கும் என்று யோசிப்பார்கள்” என்றார்.
சுவாதி கொலை வழக்கு எஸ்.டி.ரமேஷ் செல்வன் நுங்ம்பாக்கம் ரெயில் நிலையம் ஜெயஸ்ரீ புரொடக்சன்ஸ் எஸ்.கே.சுப்பையா சுவாதி கொலை ஆயிரா மனோ ராம்குமார் நுங்கம்பாக்கம் போலீஸ் swathi murder case swathi murder sd ramesh selvan nungambakkam railway station nungambakkam jayasree productions sk subbiah swathi murder aayira mano ramkumar nungambakkam police
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X