என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
வானரப்படை
Byமாலை மலர்23 May 2017 3:56 AM GMT (Updated: 23 May 2017 3:56 AM GMT)
எம். ஜெயபிரகாஷ் இயக்கத்தில் கவிஞர் கண்ணதாசனின் பேரன் முத்தையா நாயகனாக அறிமுகமாகும் ‘வானரப்படை’ படத்தின் முன்னோட்டம்.
ஸ்ரீருக்மணி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘வானரப்படை’.
இந்த படத்தில் கவிஞர் கண்ணதாசனின் பேரனும், இயக்குனர், கதாசிரியர் அண்ணாதுரை கண்ணதாசனின் மகனுமான முத்தையா நாயகனாக அறிமுகமாகிறார். இவருடன் பஞ்சுசுப்பு, நமோ நாராயணன், ஜீவா ரவி ஆகியோரும் நடிக்கிறார்கள்.
அவந்திகா என்ற சிறுமி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர் பிரபல நடிகைகளுடன் விளம்பர படங்களில் நடித்தவர். அவருடன் 9 முதல் 11 வயதுக்குட்பட்ட அனிருத், நிதிஷ், நிகில், அனிகா, வைஷ்ணவி, ஈஸ்வர் என்கிற 6 சிறுவர், சிறுமியர்கள் கள்ளம் கபடமில்லாத கலாட்டாவுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒளிப்பதிவு - லோகி, எடிட்டிங் - சுரேஷ் அர்ஸ், கலை - ஏ.சண்முகம், தயாரிப்பு - ஸ்ரீ ருக்மணி பிலிம்ஸ், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - எம். ஜெயபிரகாஷ்.
படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது....
“பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் இடையே ஏற்படும் சின்ன இடைவெளி தான் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தி விடுகிறது. அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் குடும்பங்களை மையமாகக் கொண்டு பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையே ஏற்படும் மன போராட்டங்களை சொல்லும் திரைப்படமாக இது உருவாகிறது” என்றார்.
சென்னையில் படப்பிடிப்பு தொடங்கி ஒரே கட்டமாக நடைபெறுகிறது.
இந்த படத்தில் கவிஞர் கண்ணதாசனின் பேரனும், இயக்குனர், கதாசிரியர் அண்ணாதுரை கண்ணதாசனின் மகனுமான முத்தையா நாயகனாக அறிமுகமாகிறார். இவருடன் பஞ்சுசுப்பு, நமோ நாராயணன், ஜீவா ரவி ஆகியோரும் நடிக்கிறார்கள்.
அவந்திகா என்ற சிறுமி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர் பிரபல நடிகைகளுடன் விளம்பர படங்களில் நடித்தவர். அவருடன் 9 முதல் 11 வயதுக்குட்பட்ட அனிருத், நிதிஷ், நிகில், அனிகா, வைஷ்ணவி, ஈஸ்வர் என்கிற 6 சிறுவர், சிறுமியர்கள் கள்ளம் கபடமில்லாத கலாட்டாவுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒளிப்பதிவு - லோகி, எடிட்டிங் - சுரேஷ் அர்ஸ், கலை - ஏ.சண்முகம், தயாரிப்பு - ஸ்ரீ ருக்மணி பிலிம்ஸ், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - எம். ஜெயபிரகாஷ்.
படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது....
“பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் இடையே ஏற்படும் சின்ன இடைவெளி தான் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தி விடுகிறது. அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் குடும்பங்களை மையமாகக் கொண்டு பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையே ஏற்படும் மன போராட்டங்களை சொல்லும் திரைப்படமாக இது உருவாகிறது” என்றார்.
சென்னையில் படப்பிடிப்பு தொடங்கி ஒரே கட்டமாக நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X