என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
லாலி லாலி ஆராரோ
Byமாலை மலர்14 April 2017 12:07 AM GMT (Updated: 14 April 2017 12:07 AM GMT)
ஆறுபடை மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘லாலி லாலி ஆராரோ’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
ஆறுபடை மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘லாலி லாலி ஆராரோ’.
இந்த படத்தில் நடிகர் சரண்ராஜ் மகன் தேஜ் சரண்ராஜ் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக புதுமுகம் ஷிவானி அறிமுகமாகிறார். இவர் களுடன் மனோபாலா, லட்சுமி பிரியாமேனன், ஷினாஜ், ஜீவா ரவி, திவாகர் ஆகியோர் நடிக்கிறார்கள். கே.கே.வில்லனாக நடிக்கிறார்.
ஒளிப்பதிவு -நாக பூஷன் , இசை-ராம கோபால கிருஷ்ணன், பாடல்கள் -ராஜகனி, எடிட்டிங் -ஆனந்த்.ஆர்.ஜி, நடனம்- ராபர்ட்சுரேஷ், ஸ்டண்ட்- ஓம் பிர காஷ், கலை- மகிரங்கி. தயாரிப்பு ஆறுபடையப்பன். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - லிங்கன் ராஜாளி
படம் பற்றி இயக் குனரிடம் கேட்ட போது....
“அம்மாதான் உலகம் என்று வாழும் நாயகன் லாலி. தன் மகனை விட உலகத்தில் சிறந்தது எதுவும் இல்லை என்று நினைக்கும் அம்மா. இவர்களுக்கு இடையில் காதலியாக, மதுரா உள்ளே வர, அதை அந்த குடும்பம் எப்படி எதிர் கொள்கிறது? தன் மகள் தான் தனது ஆதாரம் என்று வாழும் ஒரு அப்பா. அவரைத் தவிர உலகத்தில் உயர்ந் தது இல்லை என்று கருதும் மகள். இவர் களுக்கு இடையே காதலனாக லாலி உள்ளே வர அதை எப்படி அந்த குடும்பம் எதிர் கொள்கிறது? என்பது தான் இந்த படத்தின் கதை.
இதை சென்டிமென்ட் கலந்து குடும்பத்துடன் பார்க்கும் படமாக உருவாக்கி உள்ளோம்” என்றார். படப்பிடிப்பு நாகர்கோவில், கேரளா பகுதிகளில் நடைபெற்றது. படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற தமிழ் புத்தாண்டு தினத்தில் நடைபெறுகிறது.
இந்த படத்தில் நடிகர் சரண்ராஜ் மகன் தேஜ் சரண்ராஜ் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக புதுமுகம் ஷிவானி அறிமுகமாகிறார். இவர் களுடன் மனோபாலா, லட்சுமி பிரியாமேனன், ஷினாஜ், ஜீவா ரவி, திவாகர் ஆகியோர் நடிக்கிறார்கள். கே.கே.வில்லனாக நடிக்கிறார்.
ஒளிப்பதிவு -நாக பூஷன் , இசை-ராம கோபால கிருஷ்ணன், பாடல்கள் -ராஜகனி, எடிட்டிங் -ஆனந்த்.ஆர்.ஜி, நடனம்- ராபர்ட்சுரேஷ், ஸ்டண்ட்- ஓம் பிர காஷ், கலை- மகிரங்கி. தயாரிப்பு ஆறுபடையப்பன். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - லிங்கன் ராஜாளி
படம் பற்றி இயக் குனரிடம் கேட்ட போது....
“அம்மாதான் உலகம் என்று வாழும் நாயகன் லாலி. தன் மகனை விட உலகத்தில் சிறந்தது எதுவும் இல்லை என்று நினைக்கும் அம்மா. இவர்களுக்கு இடையில் காதலியாக, மதுரா உள்ளே வர, அதை அந்த குடும்பம் எப்படி எதிர் கொள்கிறது? தன் மகள் தான் தனது ஆதாரம் என்று வாழும் ஒரு அப்பா. அவரைத் தவிர உலகத்தில் உயர்ந் தது இல்லை என்று கருதும் மகள். இவர் களுக்கு இடையே காதலனாக லாலி உள்ளே வர அதை எப்படி அந்த குடும்பம் எதிர் கொள்கிறது? என்பது தான் இந்த படத்தின் கதை.
இதை சென்டிமென்ட் கலந்து குடும்பத்துடன் பார்க்கும் படமாக உருவாக்கி உள்ளோம்” என்றார். படப்பிடிப்பு நாகர்கோவில், கேரளா பகுதிகளில் நடைபெற்றது. படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற தமிழ் புத்தாண்டு தினத்தில் நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X