என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
சத்ரியன்
Byமாலை மலர்6 Feb 2017 11:58 PM GMT (Updated: 6 Feb 2017 11:58 PM GMT)
திருச்சியில் நடந்த உண்மை கதையான ‘சத்ரியன்’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்க்கலாம்.
`இதயம்', ‘கிழக்குவாசல்’, ‘பகல்நிலவு’, ‘மூன்றாம்பிறை’ போன்ற படங்களை தயாரித்த சத்ய ஜோதி நிறுவனம் தயாரிப்பில், எஸ்.ஆர். பிரபாகரன் இயக்க,விக்ரம்பிரபு நடிக்கும் படம் ‘சத்ரியன்’.
விக்ரம் பிரபு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடிக்கிறார்.
இவர்களுடன் ஐஸ்வர்யா தத்தா, கன்னட நடிகை தாரா, சரத்லோகி தஸ்வா, அருள்தாஸ்,ஆர்.கே.விஜய்முருகன், கதிர், சவுந்தர்ராஜன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
“உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு திருச்சி பின்புலத்தில் கதை எழுதப்பட்டுள்ளது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் திருச்சியிலேயே படமாக்கப்பட்டு படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.இறுதிகட்ட பணிகள் நடைபெறுகிறது. ஆக்ஷனுக்கும்,காதலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு மிக பிரம்மாண்டமாக ‘சத்ரியன்’ தயாரிக்கப்பட்டுள்ளது” என்றார்.
இசை-யுவன்சங்கர் ராஜா,ஒளிப்பதிவு-சிவக்குமார் விஜயன்,கலை-ஆர்.கே.விஜய் முருகன், படத்தொகுப்பு-வெங்கட்ராம் மோகன், பாடல்கள் -வைரமுத்து, சினேகன்,விவேக்,சண்டை- அன்பறிவ்,நடனம்-செரிப், தயாரிப்பு- செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- எஸ்.ஆர். பிரபாகரன்.
விக்ரம் பிரபு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடிக்கிறார்.
இவர்களுடன் ஐஸ்வர்யா தத்தா, கன்னட நடிகை தாரா, சரத்லோகி தஸ்வா, அருள்தாஸ்,ஆர்.கே.விஜய்முருகன், கதிர், சவுந்தர்ராஜன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
“உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு திருச்சி பின்புலத்தில் கதை எழுதப்பட்டுள்ளது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் திருச்சியிலேயே படமாக்கப்பட்டு படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.இறுதிகட்ட பணிகள் நடைபெறுகிறது. ஆக்ஷனுக்கும்,காதலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு மிக பிரம்மாண்டமாக ‘சத்ரியன்’ தயாரிக்கப்பட்டுள்ளது” என்றார்.
இசை-யுவன்சங்கர் ராஜா,ஒளிப்பதிவு-சிவக்குமார் விஜயன்,கலை-ஆர்.கே.விஜய் முருகன், படத்தொகுப்பு-வெங்கட்ராம் மோகன், பாடல்கள் -வைரமுத்து, சினேகன்,விவேக்,சண்டை- அன்பறிவ்,நடனம்-செரிப், தயாரிப்பு- செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- எஸ்.ஆர். பிரபாகரன்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X