என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
யானும் தீயவன்
Byமாலை மலர்11 Aug 2016 12:18 PM GMT (Updated: 11 Aug 2016 12:18 PM GMT)
பெப்பி சினிமாஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `யானும் தீயவன்'. புதுமுகம் அஸ்வின் ஜெரோம் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் வர்ஷா கதாநாயகியாக நடிக்கிறார். ராஜுசுந்தரம் வில்லனாக நடிக்கிறார்.
பெப்பி சினிமாஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `யானும் தீயவன்'. புதுமுகம் அஸ்வின் ஜெரோம் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் வர்ஷா கதாநாயகியாக நடிக்கிறார். நடன இயக்குனரும் பிரபுதேவாவின் சகோதரருமான ராஜுசுந்தரம் வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் விடிவி கணேஷ், பொன்வண்ணன், சந்தானபாரதி, அருண்ராஜ காமராஜ்,மதுமிதா உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இசை- அச்சுராஜாமணி, ஒளிப்பதிவு -ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, படத்தொகுப்பு- பிரசன்னா ஜிகே, கலை -எம்.ஷிவாயாதவ், பாடல்கள்- கபிலன்,அமுதவன், சண்டைபயிற்சி- ராம்போ விமல், நடனம்- பிருந்தா. தயாரிப்பு-சோபியா ஜெரோம், பெப்பிதா ஜெரோம், இயக்கம்-பிரசாந்த் ஜி.சேகர். படம் பற்றி இவர் கூறியபோது.... "எல்லோருடைய மனதிலும் ஒரு நல்லவன், ஒரு தீயவன் இருப்பான்.
சூழ்நிலைக்கு ஏற்ப அவன் வெளிப்படுவான். அது தான் இந்த படத்தின் தலைப்பு. எந்த ஒரு விஷயத்தையும் நன்றாக சிந்தித்து செய்ய வேண்டும்.யோசிக்காமல் செய்வதால் ஏற்படும் விளைவுகளை சொல்லும் காதல், கிரைம் கலந்த படமாக இது உருவாகி இருக்கிறது.
ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளரின் மகன் அஸ்வின் ஜெரோம். இதில் கதாநாயகனாக அறிமுக மாகிறார். ஏற்கனவே நடனம் பயின்ற இவர் இந்த படத்துக்காக சண்டை பயிற்சியும் பெற்றிருக்கிறார். ராஜுசுந்தரம் இந்த படத்தில் மிரட்டும் வில்லனாக வருகிறார்.
நாயகி வர்ஷா ஏற்கனவே சில படங்களில் நடித்திருத்தாலும் இது அவருக்கு பேசப்படும் படமாக அமையும். வித்தியாசமான கதை அமைப்பு கொண்ட இது அனைவரும் விரும்பும் படமாக இருக்கும்'' என்றார். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. பிரபுதேவா, ஆர்யா, தயாரிப்பாளர் சங்க செயலாளர் சிவா மற்றும் படகுழுவினர் கலந்து கொண்டனர்.
இசை- அச்சுராஜாமணி, ஒளிப்பதிவு -ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, படத்தொகுப்பு- பிரசன்னா ஜிகே, கலை -எம்.ஷிவாயாதவ், பாடல்கள்- கபிலன்,அமுதவன், சண்டைபயிற்சி- ராம்போ விமல், நடனம்- பிருந்தா. தயாரிப்பு-சோபியா ஜெரோம், பெப்பிதா ஜெரோம், இயக்கம்-பிரசாந்த் ஜி.சேகர். படம் பற்றி இவர் கூறியபோது.... "எல்லோருடைய மனதிலும் ஒரு நல்லவன், ஒரு தீயவன் இருப்பான்.
சூழ்நிலைக்கு ஏற்ப அவன் வெளிப்படுவான். அது தான் இந்த படத்தின் தலைப்பு. எந்த ஒரு விஷயத்தையும் நன்றாக சிந்தித்து செய்ய வேண்டும்.யோசிக்காமல் செய்வதால் ஏற்படும் விளைவுகளை சொல்லும் காதல், கிரைம் கலந்த படமாக இது உருவாகி இருக்கிறது.
ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளரின் மகன் அஸ்வின் ஜெரோம். இதில் கதாநாயகனாக அறிமுக மாகிறார். ஏற்கனவே நடனம் பயின்ற இவர் இந்த படத்துக்காக சண்டை பயிற்சியும் பெற்றிருக்கிறார். ராஜுசுந்தரம் இந்த படத்தில் மிரட்டும் வில்லனாக வருகிறார்.
நாயகி வர்ஷா ஏற்கனவே சில படங்களில் நடித்திருத்தாலும் இது அவருக்கு பேசப்படும் படமாக அமையும். வித்தியாசமான கதை அமைப்பு கொண்ட இது அனைவரும் விரும்பும் படமாக இருக்கும்'' என்றார். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. பிரபுதேவா, ஆர்யா, தயாரிப்பாளர் சங்க செயலாளர் சிவா மற்றும் படகுழுவினர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X