என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
மாயவன்
Byமாலை மலர்10 July 2016 3:52 PM GMT (Updated: 10 July 2016 3:52 PM GMT)
திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட்ஸ், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் படம் ‘மாயவன்’. இதில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். லாவண்யா திரிபாதி நாயகியாக நடிக்கிறார்.
திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட்ஸ், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் படம் ‘மாயவன்’.
இதில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். லாவண்யா திரிபாதி நாயகியாக நடிக்கிறார். வில்லன்களாக டேனியல் பாலாஜி, இந்தி நடிகர் ஜாக்கிஷெராப் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் பகவதி பெருமாள், மைம் கோபி, ஜே.பி. சிறப்பு தோற்றத்தில் அக்ஷரா கவுடா ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு– கோபி அமர்நாத், இசை ஜிப்ரான், படத்தொகுப்பு– லியோ ஜான்பால், கலை–கோபி ஆனந்த், ஸ்டண்ட்– விக்கி, தயாரிப்பு– சி.வி.குமார், கே.ஈ.ஞானவேல்ராஜா. இயக்கம்– சி.வி.குமார்.
“இந்த படத்தின் கதாநாயகனாக சந்தீப்கிஷனும், லாவண்யா திரிபாதியும் சிறப்பாக நடித்துள்ளனர். படத்தின் திரைக்கதையை ‘திரில்லர்’ பின்னணியில் அமைத்திருக்கிறோம்.
பல்வேறு படங்களை தயாரித்துள்ள நான் அனைவரும் கொடுத்த நம்பிக்கையால் இந்த படத்தை இயக்கினேன். நான் இயக்குவதால் ஞானவேல் ராஜாவும் இணைந்து இந்த படத்தை தயாரிக்க முன் வந்தார். இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. நாங்கள் நினைத்தபடி படம் சிறப்பாக வந்திருக்கிறது” என்றார்.
இதில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். லாவண்யா திரிபாதி நாயகியாக நடிக்கிறார். வில்லன்களாக டேனியல் பாலாஜி, இந்தி நடிகர் ஜாக்கிஷெராப் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் பகவதி பெருமாள், மைம் கோபி, ஜே.பி. சிறப்பு தோற்றத்தில் அக்ஷரா கவுடா ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு– கோபி அமர்நாத், இசை ஜிப்ரான், படத்தொகுப்பு– லியோ ஜான்பால், கலை–கோபி ஆனந்த், ஸ்டண்ட்– விக்கி, தயாரிப்பு– சி.வி.குமார், கே.ஈ.ஞானவேல்ராஜா. இயக்கம்– சி.வி.குமார்.
“இந்த படத்தின் கதாநாயகனாக சந்தீப்கிஷனும், லாவண்யா திரிபாதியும் சிறப்பாக நடித்துள்ளனர். படத்தின் திரைக்கதையை ‘திரில்லர்’ பின்னணியில் அமைத்திருக்கிறோம்.
பல்வேறு படங்களை தயாரித்துள்ள நான் அனைவரும் கொடுத்த நம்பிக்கையால் இந்த படத்தை இயக்கினேன். நான் இயக்குவதால் ஞானவேல் ராஜாவும் இணைந்து இந்த படத்தை தயாரிக்க முன் வந்தார். இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. நாங்கள் நினைத்தபடி படம் சிறப்பாக வந்திருக்கிறது” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X