என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
காகித கப்பல்
Byமாலை மலர்6 July 2016 2:20 PM GMT (Updated: 6 July 2016 2:20 PM GMT)
எவர்கிரீன் இன்டர் நேஷனல் வழங்கும் படம் ‘காகித கப்பல்’. “நாயகனாக சிவபாலன் என்கின்ற அப்புக்குட்டி நடிக்கிறார். கதாநாயகியாக தில்லிஜா அறிமுகமாகிறார். ‘பவர் ஸ்டார்’சீனிவாசன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
எவர்கிரீன் இன்டர் நேஷனல் வழங்கும் படம் ‘காகித கப்பல்’. “நாயகனாக சிவபாலன் என்கின்ற அப்புக்குட்டி நடிக்கிறார். கதாநாயகியாக தில்லிஜா அறிமுகமாகிறார். ‘பவர் ஸ்டார்’சீனிவாசன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் பரோட்டா முருகேசன், எலி ராஜன், ரமேஷ் மாணிக்கம், சுஜாதா, பூனை சூப் பாபு உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இசை-பிரசன்னா, ஒளிப்பதிவு-வெங்கட், படத்தொகுப்பு- யாசின், கலை இயக்குனர்-சாய் குமார், தயாரிப்பு- வி.ஏ.துரை, கதை, திரைக்கதை, இயக்கம்- சிவராமன்.எஸ்
படம் பற்றி கூறிய இயக்குனர்... கதையின் நாயகன் 9 வயதிலிருந்து குப்பை சேகரித்து உழைப்பால் உயர்ந்தவன், நேர்மையான உழைப்பு மற்றும் சேமிப்பை குறிக்கோளாக வைத்து வாழ்பவன். படித்த பெண்மணி இந்த நாயகனின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறாள். நிர்ப்பந்தத்தின் காரணத்தினால் இருவரும் மணம் முடிக்கின்றனர். படிக்காதவன்- படித்தவளாக இருந்தும் தரமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் கதாநாயகியின் ஒரே ஒரு ஆசையால் அவர்களது வாழ்க்கை “காகித கப்பல்” ஆகிறது. அது என்ன என்பதே கதை” என்றார்.
இசை-பிரசன்னா, ஒளிப்பதிவு-வெங்கட், படத்தொகுப்பு- யாசின், கலை இயக்குனர்-சாய் குமார், தயாரிப்பு- வி.ஏ.துரை, கதை, திரைக்கதை, இயக்கம்- சிவராமன்.எஸ்
படம் பற்றி கூறிய இயக்குனர்... கதையின் நாயகன் 9 வயதிலிருந்து குப்பை சேகரித்து உழைப்பால் உயர்ந்தவன், நேர்மையான உழைப்பு மற்றும் சேமிப்பை குறிக்கோளாக வைத்து வாழ்பவன். படித்த பெண்மணி இந்த நாயகனின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறாள். நிர்ப்பந்தத்தின் காரணத்தினால் இருவரும் மணம் முடிக்கின்றனர். படிக்காதவன்- படித்தவளாக இருந்தும் தரமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் கதாநாயகியின் ஒரே ஒரு ஆசையால் அவர்களது வாழ்க்கை “காகித கப்பல்” ஆகிறது. அது என்ன என்பதே கதை” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X