என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
லாபத்தில் பங்கு கேட்கும் நடிகை
Byமாலை மலர்29 Aug 2017 3:38 PM GMT (Updated: 29 Aug 2017 3:38 PM GMT)
நடிகை ஒருவர் படத்தில் நடிப்பதற்கு சம்பளம் கேட்காமல், கிடைக்கும் லாபத்தில் பங்கு வேண்டும் என்று கேட்கிறாராம்.
வெள்ளாவியில் வெளுத்த நடிகை நடித்த தெலுங்கு படம் ஒன்று சமீபத்தில் வெளியானதாம். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட்டாகி இருக்கிறதாம். ஹீரோவுக்கு முக்கியத்துவம் இல்லாத கதைக்கு பட்ஜெட் குறைவாக இருக்கும் என்பதால் மேற்கொண்டு தயாரிப்பாளர்களுக்கு சிரமம் தர விரும்பாமல், சம்பளம் பெறாமலே நடித்துள்ளாராம் நடிகை. அதற்கு பதிலாக வரும் லாபத்தில் பங்கு தந்தால் போதும் என ஒப்பந்தம் செய்துள்ளாராம்.
நடிகையின் துணிச்சலுக்கு தற்போது பலன் கிடைத்துள்ளதாம். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் இந்தியா மற்றும் அமெரிக்காவில் நல்ல வசூலைப் பெற்றுள்ளதாம். நடிகையின் இந்த செயலால், பல நடிகைகளும் இதுபோன்ற பின்பற்ற முடிவு செய்திருக்கிறார்களாம்.
நடிகையின் துணிச்சலுக்கு தற்போது பலன் கிடைத்துள்ளதாம். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் இந்தியா மற்றும் அமெரிக்காவில் நல்ல வசூலைப் பெற்றுள்ளதாம். நடிகையின் இந்த செயலால், பல நடிகைகளும் இதுபோன்ற பின்பற்ற முடிவு செய்திருக்கிறார்களாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X