என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
நடிகையால் கண்ணீர் விட்ட தயாரிப்பாளர்
Byமாலை மலர்24 Aug 2017 4:40 PM GMT (Updated: 24 Aug 2017 4:40 PM GMT)
படம் வெளிவருவதற்கு காரணமாக இருக்கும் நடிகையை நினைத்து படவிழாவில் கண் கலங்கிய தயாரிப்பாளர்
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் தற்போது பிரபலமாகி இருக்கும் ஓவியமான நடிகை, பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு படத்தில் நடித்திருந்தாராம். ஆனால், அந்த படம் வெளியாகமல் முடங்கி இருந்ததாம். இதனால், தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்டமாம். தற்போது நடிகை மிகவும் பிரபலமடைந்திருப்பதால், அந்தப் படத்தை வாங்கி வெளியிட பலர் முன் வந்திருக்கிறார்கள். இதனால், தயாரிப்பாளர் மிகவும் சந்தோஷத்தில் ஆழ்ந்திருக்கிறார். ஓவியமான நடிகை மூலமாகத்தான் இந்தப் படம் புத்துயிர் பெற்று வெளியாகிறது என்று பட விழாவில் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார் தயாரிப்பாளர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X