என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
காதல் ஜோடியால் அவதிப்பட்ட படக்குழு
Byமாலை மலர்27 April 2017 7:31 AM GMT (Updated: 27 April 2017 7:31 AM GMT)
படக்குழு ஒன்று காதல் ஜோடியால் ரொம்பவும் அல்லல்பட்டார்களாம். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
இரண்டெழுத்து நடிகரும் நான்கெழுத்து நடிகையும் ஒருகாலத்தில் காதலர்களாக வலம்வந்ததாக செய்திகள் வெளிவந்தது. இந்த செய்திக்கு இரண்டு பேரும் மறுப்பும் தெரிவிக்கவில்லை, உறுதியான தகவலும் அளிக்கவில்லை. இதனால், இந்த செய்தி இன்னமும் வதந்தியாகவே கோலிவுட் வட்டாரத்தில் சுற்றி வருகிறது.
இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு இரண்டு நட்சத்திர ஜோடிகளும் மூன்றெழுத்து படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் இருந்து இவர்களின் நெருக்கம் மேலும் அதிகமாகியுள்ளதாக ஒரு செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பரவி வருகிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாக சில நாட்களுக்கு முன்பு சில புகைப்படங்களும் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இந்நிலையில், இந்த ஜோடிகளால் அந்த படக்குழுவும் பெரிய கஷ்டத்தை அனுபவித்துள்ளதாம். இதுவரைக்கும் அந்த இரண்டெழுத்து நடிகர் தனியாக நடித்த எந்த படமும் சரியாக ஓடியது கிடையாது. அப்படியிருக்கையில், முன்னணி நடிகர் போல் படங்களின் புரோமோஷனுக்கு வரமாட்டேன் என்று அடம்பிடிப்பார். இது ஒருபக்கம் படக்குழு தலைவலி கொடுத்தாலும், மற்றொருபுறம் இந்த இரண்டு ஜோடிகளும் படப்பிடிப்பு தளத்தில் ரொம்பவும் லூட்டி அடிப்பார்களாம். இதனால் ஒருசில நேரங்களில் படப்பிடிப்பும் ரொம்ப தாமதமாகவே நடந்துள்ளதாம்.
இது படக்குழுவுக்கு சுத்தமாக பிடிக்கவே இல்லையாம். எனவே, இனியாவது சுதாரித்துக்கொண்டு இந்த ஜோடியே ஒன்றாக எந்த படத்திலும் போடக்கூடாது என்று சினிமா வட்டாரங்களில் படக்குழுவினரே கூறி வருகிறார்களாம். ஆனால், அந்த நடிகரும் நடிகையும் இதைப்பற்றியெல்லாம் எந்த கவலையும் இல்லாமல் இருந்து வருகிறார்களாம்.
இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு இரண்டு நட்சத்திர ஜோடிகளும் மூன்றெழுத்து படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் இருந்து இவர்களின் நெருக்கம் மேலும் அதிகமாகியுள்ளதாக ஒரு செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பரவி வருகிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாக சில நாட்களுக்கு முன்பு சில புகைப்படங்களும் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இந்நிலையில், இந்த ஜோடிகளால் அந்த படக்குழுவும் பெரிய கஷ்டத்தை அனுபவித்துள்ளதாம். இதுவரைக்கும் அந்த இரண்டெழுத்து நடிகர் தனியாக நடித்த எந்த படமும் சரியாக ஓடியது கிடையாது. அப்படியிருக்கையில், முன்னணி நடிகர் போல் படங்களின் புரோமோஷனுக்கு வரமாட்டேன் என்று அடம்பிடிப்பார். இது ஒருபக்கம் படக்குழு தலைவலி கொடுத்தாலும், மற்றொருபுறம் இந்த இரண்டு ஜோடிகளும் படப்பிடிப்பு தளத்தில் ரொம்பவும் லூட்டி அடிப்பார்களாம். இதனால் ஒருசில நேரங்களில் படப்பிடிப்பும் ரொம்ப தாமதமாகவே நடந்துள்ளதாம்.
இது படக்குழுவுக்கு சுத்தமாக பிடிக்கவே இல்லையாம். எனவே, இனியாவது சுதாரித்துக்கொண்டு இந்த ஜோடியே ஒன்றாக எந்த படத்திலும் போடக்கூடாது என்று சினிமா வட்டாரங்களில் படக்குழுவினரே கூறி வருகிறார்களாம். ஆனால், அந்த நடிகரும் நடிகையும் இதைப்பற்றியெல்லாம் எந்த கவலையும் இல்லாமல் இருந்து வருகிறார்களாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X