என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
பதவிகளால் பயப்படும் நடிகர்!
Byமாலை மலர்12 April 2017 1:00 PM GMT (Updated: 12 April 2017 1:00 PM GMT)
நடிகர் ஒருவர் தனக்கு வந்த பதவிகளால் பயந்துபோய் உள்ளாராம். அவர் யார்? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
விசாலமான நடிகர் தற்போது சினிமாத்துறையில் உள்ள முக்கிய சங்கங்களில் முக்கிய பொறுப்புகளுக்கு வந்திருக்கிறார். இளம் வயதிலேயே முக்கிய பொறுப்புகளுக்கு வந்திருக்கும் நடிகருக்கு ஒருபக்கம் சந்தோஷம் இருந்தாலும் மறுபக்கம் சிறு பயமும் இருக்கிறதாம்.
சங்கத்தின் முக்கிய பொறுப்புக்கு வந்திருக்கும் இந்த நடிகர் சினிமா துறையினருக்கு ஏதாவது நல்லது செய்வார் என்பதுதான் திரையுலகினரின் எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கு என்ன செய்யவேண்டும் என்ற கேள்விதான் அவருக்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கிறதாம்.
இதனால், முக்கிய பொறுப்புகளுக்கு வரும்வரை எந்தவித டென்ஷனும் இல்லாமல் இருந்த நடிகருக்கு, இப்போது பயங்கர டென்ஷனோடு இருக்கிறாராம். இதனால், பொதுமேடையில் பேசும்போதுகூட, என்ன பேசுகிறோம்? ஏது பேசுகிறோம்? நாம் பேசுவது சரிதானா? சாத்தியம்தானா? என்பது தெரியாமலேயே உளறி கொட்டுகிறாராம்.
இதனால், திரைத்துறையினர்கள் மத்தியில் இந்த நடிகரின் மீது மிகப்பெரிய அதிருப்தி வந்துள்ளதாம். பதவிகளை பிடிப்பதற்காக இவர் கொடுத்த வாக்குறுதிகளையெல்லாம் நிறைவேற்றுவரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளதாம்.
சங்கத்தின் முக்கிய பொறுப்புக்கு வந்திருக்கும் இந்த நடிகர் சினிமா துறையினருக்கு ஏதாவது நல்லது செய்வார் என்பதுதான் திரையுலகினரின் எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கு என்ன செய்யவேண்டும் என்ற கேள்விதான் அவருக்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கிறதாம்.
இதனால், முக்கிய பொறுப்புகளுக்கு வரும்வரை எந்தவித டென்ஷனும் இல்லாமல் இருந்த நடிகருக்கு, இப்போது பயங்கர டென்ஷனோடு இருக்கிறாராம். இதனால், பொதுமேடையில் பேசும்போதுகூட, என்ன பேசுகிறோம்? ஏது பேசுகிறோம்? நாம் பேசுவது சரிதானா? சாத்தியம்தானா? என்பது தெரியாமலேயே உளறி கொட்டுகிறாராம்.
இதனால், திரைத்துறையினர்கள் மத்தியில் இந்த நடிகரின் மீது மிகப்பெரிய அதிருப்தி வந்துள்ளதாம். பதவிகளை பிடிப்பதற்காக இவர் கொடுத்த வாக்குறுதிகளையெல்லாம் நிறைவேற்றுவரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளதாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X