என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
கணவரை கழட்டிவிட்டு நண்பருடன் எல்லை மீறிய நடிகை
Byமாலை மலர்12 Feb 2017 1:35 PM GMT (Updated: 12 Feb 2017 1:35 PM GMT)
நடிகை ஒருவர் தனது கணவரை கழட்டிவிட்டு நண்பருடன் எல்லை மீறி நடந்துள்ளார். அவர் யார்? என்பதை கீழே பார்ப்போம்.
பட்டதாரி நடிகை, இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். யார் கண் பட்டதோ, இந்த காதல் ஜோடியின் காதல் திருமணம் ஒரு வருடம் முடிவதற்குள்ளேயே கசந்து போனது. இந்நிலையில், இருவரும் தற்போது பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.
கணவருடனான பிரிவுக்கு பிறகு பட்டதாரி நடிகை தற்போது சுதந்திரமாக வலம் வருகிறாராம். எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாததால் வெளிநாடுகளுக்கு சென்று தனது நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றி வருகிறாராம். அப்படி ஒரு ஆண் நண்பருடன் இவர் எல்லை மீறி நடந்துகொண்டதுபோல் ஒரு புகைப்படம் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஆண் நண்பரின் கன்னத்தில் நடிகை முத்தம் கொடுப்பதுபோன்ற ஒரு புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சினிமாவில் நடிகர்களுடன் நெருங்கி நடிக்கும் நடிகைகளுக்கு இது பெரிய விஷயம் இல்லையென்றாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் இவ்வாறு நடிகை எல்லை மீறி, எல்லோருக்கும் வெளிப்படையாக தெரியும்படி வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
கணவருடனான பிரிவுக்கு பிறகு பட்டதாரி நடிகை தற்போது சுதந்திரமாக வலம் வருகிறாராம். எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாததால் வெளிநாடுகளுக்கு சென்று தனது நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றி வருகிறாராம். அப்படி ஒரு ஆண் நண்பருடன் இவர் எல்லை மீறி நடந்துகொண்டதுபோல் ஒரு புகைப்படம் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஆண் நண்பரின் கன்னத்தில் நடிகை முத்தம் கொடுப்பதுபோன்ற ஒரு புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சினிமாவில் நடிகர்களுடன் நெருங்கி நடிக்கும் நடிகைகளுக்கு இது பெரிய விஷயம் இல்லையென்றாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் இவ்வாறு நடிகை எல்லை மீறி, எல்லோருக்கும் வெளிப்படையாக தெரியும்படி வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X