என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
இளம் இயக்குனர் கேட்ட சம்பளத்தால் அதிர்ந்துபோன தயாரிப்பு நிறுவனம்
Byமாலை மலர்13 Jan 2017 1:27 PM GMT (Updated: 13 Jan 2017 1:27 PM GMT)
இளம் இயக்குனர் ஒருவர் கேட்ட சம்பளத்தால் தயாரிப்பு நிறுவனம் ஒன்றும் அதிர்ந்து போயுள்ளது. அது குறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
தளபதி நடிகரை வைத்து தெறிக்கவிட்ட இயக்குனர் தனது அடுத்த படத்தையும் தளபதி நடிகரை வைத்து இயக்கவுள்ளது அனைவருக்கும் தெரிந்ததுதான். முந்தைய படத்தை ஹிட் படமாக கொடுத்துவிட்டதால் இந்த படத்திற்கு தனது சம்பளத்தை முந்தைய படத்தைவிட உயர்த்தி கேட்க இயக்குனர் முடிவு செய்துள்ளாராம். அதன்படி, தயாரிப்பு நிறுவனத்திடம் தனது சம்பளத்தை ரூ.15 கோடி வரை தரவேண்டும் என்று கேட்டாராம்.
அதோடு அவர் விட்டபாடில்லை. தனது படத்தின் உரிமையை மற்ற மொழிகளுக்கு கொடுத்தால், அதற்கு வாங்கப்படும் தொகையில் பாதியை தனக்கு தருமாறும் கேட்டுள்ளாராம். மூன்றாவது படத்திலேயே இவ்வளவு அடாவடியாக சம்பளம் பேசும் இயக்குனர் மீது அந்த தயாரிப்பு நிறுவனம் மிகவும் கோபத்தில் உள்ளதாம்.
இருப்பினும், தளபதி நடிகருக்காக இயக்குனர் சொன்னதையெல்லாம் காதுகொடுத்து கேட்டபடி இருக்கிறதாம். இதை தளபதி நடிகர் வசமும் கொண்டு செல்ல முடிவு செய்திருக்கிறதாம். அதன்பிறகு, தளபதி நடிகர் எடுக்கிற முடிவுதான் இப்படத்தின் அடுத்தகட்ட நகர்வாக இருக்கும் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
அதோடு அவர் விட்டபாடில்லை. தனது படத்தின் உரிமையை மற்ற மொழிகளுக்கு கொடுத்தால், அதற்கு வாங்கப்படும் தொகையில் பாதியை தனக்கு தருமாறும் கேட்டுள்ளாராம். மூன்றாவது படத்திலேயே இவ்வளவு அடாவடியாக சம்பளம் பேசும் இயக்குனர் மீது அந்த தயாரிப்பு நிறுவனம் மிகவும் கோபத்தில் உள்ளதாம்.
இருப்பினும், தளபதி நடிகருக்காக இயக்குனர் சொன்னதையெல்லாம் காதுகொடுத்து கேட்டபடி இருக்கிறதாம். இதை தளபதி நடிகர் வசமும் கொண்டு செல்ல முடிவு செய்திருக்கிறதாம். அதன்பிறகு, தளபதி நடிகர் எடுக்கிற முடிவுதான் இப்படத்தின் அடுத்தகட்ட நகர்வாக இருக்கும் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X