என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
அழுது நடிப்பதை தவிர்க்கும் முன்னணி நடிகை!
Byமாலை மலர்18 Dec 2016 12:20 PM GMT (Updated: 18 Dec 2016 12:20 PM GMT)
முன்னணி நடிகை ஒருவர் அழுது நடிப்பதை தவிர்த்து வருகிறாராம். அவர் யார்? என்பதை கீழே பார்ப்போம்.
இரண்டு நடிகர்களுடனான காதல் முறிவுக்கு பின்னரும் தற்போது தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக வலம் வரும் நயன நடிகை, தேர்ந்தெடுத்த கதைகளில் மட்டுமே நடித்து வருகிறார். தனக்கு அழுத்தமான கதாபாத்திரம் இல்லையென்றால், அது எந்த பெரிய இயக்குனராக இருந்தாலும் அவரை உடனடியாக ஒதுக்கி விடுகிறாராம்.
அதேபோல், ஒரே மாதிரியான கதாபாத்திரமாக இருந்தாலும் நோ சொல்கிறாராம். இப்படியாக நிறைய கண்டிஷன்களுடன் நடித்து வரும் நயன நடிகை தற்போது கூடுதலாக ஒரு கண்டிஷனையும் தன்னுடைய கதை தேர்வில் வைத்திருக்கிறாராம். அதன்படி, அழுது நடிக்கும்படியான காட்சிகளை தன்னுடைய படங்களில் வைக்க வேண்டாம் என்று வற்புறுத்துகிறாராம்.
அப்படியிருக்கும் காட்சிகளில் கண்டிப்பாக இருக்கவேண்டும் என்று சொன்னால், இவர் அந்த காட்சியில் ரொம்பவும் குலுங்கி குலுங்கி எல்லாம் அழமுடியாது என்று சொல்கிறாராம். இயக்குனர்களும் வேறு வழியில்லாமல் நடிகையின் வேண்டுகோளுக்கேற்ப காட்சிகளை மாற்றியமைத்து படமாக்குவது என்று முடிவு செய்கிறார்களாம்.
அதேபோல், ஒரே மாதிரியான கதாபாத்திரமாக இருந்தாலும் நோ சொல்கிறாராம். இப்படியாக நிறைய கண்டிஷன்களுடன் நடித்து வரும் நயன நடிகை தற்போது கூடுதலாக ஒரு கண்டிஷனையும் தன்னுடைய கதை தேர்வில் வைத்திருக்கிறாராம். அதன்படி, அழுது நடிக்கும்படியான காட்சிகளை தன்னுடைய படங்களில் வைக்க வேண்டாம் என்று வற்புறுத்துகிறாராம்.
அப்படியிருக்கும் காட்சிகளில் கண்டிப்பாக இருக்கவேண்டும் என்று சொன்னால், இவர் அந்த காட்சியில் ரொம்பவும் குலுங்கி குலுங்கி எல்லாம் அழமுடியாது என்று சொல்கிறாராம். இயக்குனர்களும் வேறு வழியில்லாமல் நடிகையின் வேண்டுகோளுக்கேற்ப காட்சிகளை மாற்றியமைத்து படமாக்குவது என்று முடிவு செய்கிறார்களாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X