என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
இயக்குனரின் பாதுகாப்பு வளையத்தில் பிரபல நடிகை!
Byமாலை மலர்29 Nov 2016 7:33 AM GMT (Updated: 29 Nov 2016 7:33 AM GMT)
இயக்குனர் ஒருவரின் பாதுகாப்பு வளையத்தில் பிரபல நடிகை ஒருவர் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் யார்? என்பதை கீழே பார்ப்போம்.
நயன நடிகை சமீபத்தில் சென்னையில் உயர்தர அடுக்குமாடி குடியிருப்ப ஒன்றில் பல கோடி ரூபாய் செலவில் ஒரு வீடு ஒன்றை வாங்கியிருக்கிறார். அந்த வீட்டில் அவர் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறப்படும் இயக்குனரோடு குடியேறி இருக்கிறாராம்.
அந்த வீட்டில் இருந்து நயன நடிகை ஷுட்டிங் கிளம்புவதில் தொடங்கி, படப்பிடிப்பு தளம் மற்றும் திரும்ப வீட்டுக்கு வரும் வரையிலும் சபாரி சூட் அணிந்த சில பாதுகாப்பு அதிகாரிகள் அவரை விடாமல் கண்காணித்து வருகிறார்களாம். இவர்களை மீறி யாரும் நயன நடிகையை நெருங்கிவிட முடியாத அளவுக்கு அவர்களின் பாதுகாப்பு வளையம் இருக்கிறதாம்.
இந்த பாதுகாப்பு வளையத்தை உருவாக்கியிருப்பது நயன நடிகையை திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறப்படும் இயக்குனர்தான். ஏனென்றால், ஏற்கெனவே நடிகை இரண்டு பேரை காதலித்து கழட்டிவிட்டவர். மறுபடியும் யாருடனும் நடிகை பழகப் போக அது தனக்கு பாதகமாகிவிடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வீட்டில் இருந்து நயன நடிகை ஷுட்டிங் கிளம்புவதில் தொடங்கி, படப்பிடிப்பு தளம் மற்றும் திரும்ப வீட்டுக்கு வரும் வரையிலும் சபாரி சூட் அணிந்த சில பாதுகாப்பு அதிகாரிகள் அவரை விடாமல் கண்காணித்து வருகிறார்களாம். இவர்களை மீறி யாரும் நயன நடிகையை நெருங்கிவிட முடியாத அளவுக்கு அவர்களின் பாதுகாப்பு வளையம் இருக்கிறதாம்.
இந்த பாதுகாப்பு வளையத்தை உருவாக்கியிருப்பது நயன நடிகையை திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறப்படும் இயக்குனர்தான். ஏனென்றால், ஏற்கெனவே நடிகை இரண்டு பேரை காதலித்து கழட்டிவிட்டவர். மறுபடியும் யாருடனும் நடிகை பழகப் போக அது தனக்கு பாதகமாகிவிடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X