என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
கொலவெறி நடிகரின் கட்டுப்பாட்டில் முன்னாள் அண்ணி?
Byமாலை மலர்11 Oct 2016 6:11 AM GMT (Updated: 11 Oct 2016 6:11 AM GMT)
கொலவெறி நடிகர் ஒருவரின் கட்டுப்பாட்டில் அவரது முன்னாள் அண்ணி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவர்கள் யார்? என்பதை கீழே பார்ப்போம்.
கொலவெறி நடிகரின் இயக்குனர் அண்ணனும், ஸ்வீட் கடையின் பெயரை வைத்திருக்கும் நடிகையும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். ஆனால், பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றுவிட்டனர். கணவரை பிரிந்தபிறகு நடிப்பில் முன்னேறிவிடலாம் என நினைத்த நடிகைக்கோ அடுத்து எந்த வாய்ப்புகளும் அமையாமல் போனது.
தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாமல் போகவே, என்னசெய்வதென்று திகைத்துக் கொண்டிருந்த நடிகைக்கு அவரது மைத்துனான கொலவெறி நடிகர் கைகொடுத்துள்ளாராம். நடிகைக்கென்று தனியாக வீடு பார்த்து தனிக்குடித்தனம் வைத்துள்ளாராம். நடிகைக்கு ஆகும் செலவு அனைத்தையும் இவர்தான் பார்த்துக் கொள்கிறாராம்.
இருந்தும் நடிகை தொடர்ந்து படவாய்ப்புகள் தேடவே, கொலவெறி நடிகரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவருக்கு பயந்துகொண்டு பல இயக்குனர்கள் நடிகையை ஒப்பந்தம் செய்ய பயப்படுகிறார்களாம். இதனால், கொலவெறி நடிகரால் தனது தற்போதைய வாழ்க்கை சுகமாக இருந்தாலும், எதிர்காலத்தில் தன்னை யார் பார்த்துக் கொள்வார்கள் என்ற பயம் தற்போது நடிகைக்கு ஏற்பட்டுள்ளதாம். இதனால், கொலவெறி நடிகரின் கட்டுப்பாட்டில் இருந்து விலகி, வாய்ப்புகள் தேட முடிவெடுத்திருக்கிறாராம்.
தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாமல் போகவே, என்னசெய்வதென்று திகைத்துக் கொண்டிருந்த நடிகைக்கு அவரது மைத்துனான கொலவெறி நடிகர் கைகொடுத்துள்ளாராம். நடிகைக்கென்று தனியாக வீடு பார்த்து தனிக்குடித்தனம் வைத்துள்ளாராம். நடிகைக்கு ஆகும் செலவு அனைத்தையும் இவர்தான் பார்த்துக் கொள்கிறாராம்.
இருந்தும் நடிகை தொடர்ந்து படவாய்ப்புகள் தேடவே, கொலவெறி நடிகரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவருக்கு பயந்துகொண்டு பல இயக்குனர்கள் நடிகையை ஒப்பந்தம் செய்ய பயப்படுகிறார்களாம். இதனால், கொலவெறி நடிகரால் தனது தற்போதைய வாழ்க்கை சுகமாக இருந்தாலும், எதிர்காலத்தில் தன்னை யார் பார்த்துக் கொள்வார்கள் என்ற பயம் தற்போது நடிகைக்கு ஏற்பட்டுள்ளதாம். இதனால், கொலவெறி நடிகரின் கட்டுப்பாட்டில் இருந்து விலகி, வாய்ப்புகள் தேட முடிவெடுத்திருக்கிறாராம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X