என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
படை வீரனுக்கு குரல் கொடுத்த தனுஷ்
Byமாலை மலர்25 Sep 2017 2:28 PM GMT (Updated: 25 Sep 2017 2:28 PM GMT)
மணிரத்னம் உதவியாளர் இயக்கத்தில் விஜய் யேசுதாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘படை வீரன்’ படத்திற்கு நடிகர் தனுஷ் குரல் கொடுத்துள்ளார்.
மணிரத்னம் உதவியாளர் தனா இயக்கியுள்ள படம் ‘படைவீரன்’. விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக அம்ரிதா நடித்துள்ளார். இயக்குனர் பாரதிராஜா, அனில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்துக்கு கார்த்திக்ராஜா இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து விட்டது. சமீபத்தில் இதை தனுசுக்கு திரையிட்டு காட்டினார்கள். அப்போது இந்த படத்துக்காக அவர் ஒரு பாடல் பாட விரும்பினார். இதையடுத்து, மதுரை சூழல் அமைந்த பாடல் ஒன்றை தனுஷ் பாடி இருக்கிறார்.
கார்த்திக்ராஜா இசையில் தனுஷ் பாடிய இந்த பாடலை, ‘உத்தமபுத்திரன்’ படத்துக்கு பாடல் எழுதிய பிரியன் எழுதி இருக்கிறார்.
இந்த படத்துக்கு கார்த்திக்ராஜா இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து விட்டது. சமீபத்தில் இதை தனுசுக்கு திரையிட்டு காட்டினார்கள். அப்போது இந்த படத்துக்காக அவர் ஒரு பாடல் பாட விரும்பினார். இதையடுத்து, மதுரை சூழல் அமைந்த பாடல் ஒன்றை தனுஷ் பாடி இருக்கிறார்.
கார்த்திக்ராஜா இசையில் தனுஷ் பாடிய இந்த பாடலை, ‘உத்தமபுத்திரன்’ படத்துக்கு பாடல் எழுதிய பிரியன் எழுதி இருக்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X