என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
விஜய் சேதுபதியுடன் தொடர்ந்து நடிக்க ஆசை: ரம்யா நம்பீசன்
Byமாலை மலர்25 Sep 2017 10:47 AM GMT (Updated: 25 Sep 2017 10:48 AM GMT)
விஜய் சேதுபதியுடன் ‘பீட்சா’, ‘சேதுபதி’ படங்களில் ஜோடியாக நடித்த ரம்யா நம்பீசன், தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் நடிக்க ஆசை இருப்பதாக கூறியிருக்கிறார்.
விஜய் சேதுபதியுடன் ‘சேதுபதி’ படத்தில் நடித்த ரம்யா நம்பீசன் தற்போது ‘நட்புன்னா என்னான்னு தெரியுமா’, ‘சத்யா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். கன்னடத்தில் ‘குருஷேத்ரா’ என்ற சரித்திர படத்தில் நடிக்கிறார். தமிழில் விஜய் சேதுபதியுடன் நடித்தது பற்றி கூறிய ரம்யா நம்பீசன்...
“தமிழில் ‘பீட்சா’ படத்துக்கு முன்பே நான் நடித்து வருகிறேன். என்றாலும் விஜய்சேதுபதியுடன் நடித்த பிறகுதான் பேசப்பட்டேன். ‘பீட்சா’வுக்கு பிறகு பல படங்களில் நடித்தேன் ஆனால் ‘சேதுபதி’ நடித்த போது தான் என்னைப்பற்றி மீண்டும் பேசினார்கள். விஜய் சேதுபதியுடன் நடித்த இரண்டு படங்களுமே எனக்கு நல்ல பெயர் பெற்றுதந்தன. ‘சேதுபதி’யில் நாங்கள் நடித்த காதல் காட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
மீண்டும் அவருடன் நடிக்க நான் முயற்சி செய்யவில்லை. என்றாலும், விஜய்சேதுபதியுடன் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனக்கேற்ற கதைகள் வரும் போது, நிச்சயம் அந்த வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்” என்றார்.
“தமிழில் ‘பீட்சா’ படத்துக்கு முன்பே நான் நடித்து வருகிறேன். என்றாலும் விஜய்சேதுபதியுடன் நடித்த பிறகுதான் பேசப்பட்டேன். ‘பீட்சா’வுக்கு பிறகு பல படங்களில் நடித்தேன் ஆனால் ‘சேதுபதி’ நடித்த போது தான் என்னைப்பற்றி மீண்டும் பேசினார்கள். விஜய் சேதுபதியுடன் நடித்த இரண்டு படங்களுமே எனக்கு நல்ல பெயர் பெற்றுதந்தன. ‘சேதுபதி’யில் நாங்கள் நடித்த காதல் காட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
மீண்டும் அவருடன் நடிக்க நான் முயற்சி செய்யவில்லை. என்றாலும், விஜய்சேதுபதியுடன் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனக்கேற்ற கதைகள் வரும் போது, நிச்சயம் அந்த வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X