என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
மெரீனா போராட்டத்தில் குழந்தைக்கு பெயர் வைத்த லாரன்ஸ்
Byமாலை மலர்20 Jan 2017 7:25 AM GMT (Updated: 20 Jan 2017 7:25 AM GMT)
ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி மெரீனாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குழந்தைக்கு லாரன்ஸ் பெயர் வைத்தார். இதுகுறித்த முழுசெய்தியை கீழே பார்க்கலாம்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி இளைஞர்கள் மெரீனா கடற்கரையில் 4 வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் போராட்டம் ஆரம்பித்த நாளிலிருந்து இளைஞர்களுடன் போராடி வருகிறார்.
மணவர்களுக்கு தேவையான மொபைல் டாய்லெட், குளுகோஸ், செல்போன் சார்ஜர் போன்ற பல்வேறு வகையான உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில், போராட்டக் களத்தில் இருந்த ஒரு கைக்குழந்தைக்கு `தமிழ் அரசன்' என்று பெயர் வைத்தார்.
மணவர்களுக்கு தேவையான மொபைல் டாய்லெட், குளுகோஸ், செல்போன் சார்ஜர் போன்ற பல்வேறு வகையான உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில், போராட்டக் களத்தில் இருந்த ஒரு கைக்குழந்தைக்கு `தமிழ் அரசன்' என்று பெயர் வைத்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X