என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
புலி படமான இடத்தில் சிங்கம் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு
Byமாலை மலர்26 Sep 2016 6:11 AM GMT (Updated: 26 Sep 2016 6:11 AM GMT)
ஆந்திராவில் தலக்கோணம் காட்டுப்பகுதியில் சூர்யா நடிக்கும் எஸ் 3 படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்...
சூர்யா தற்போது பிசியாக நடித்து வரும் படம் ‘எஸ்.3’. ஹரி இயக்கத்தில் வெளிவந்த ‘சிங்கம்’ படத்தின் மூன்றாம் பாகமாக உருவாகி வரும் இப்படத்தில் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், ராதாரவி, ராதிகா சரத்குமார், விவேக், சூரி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.
இப்படத்தில் படப்பிடிப்பு ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் தொடங்கி பல்வேறு இடங்களில் நடைபெற்றது. தற்போது படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், கிளைமாக்ஸ் படப்பிடிப்பை ஆந்திராவில் தலக்கோணம் காட்டுப் பகுதியில் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே, விஜய் நடிப்பில் வெளிவந்த ‘புலி’ படத்தின் சில காட்சிகள் தலக்கோணம் காட்டுப் பகுதியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. ஹரி படங்களில் கிளைமாக்ஸ் காட்சிகள் ஆக்ஷன் நிறைந்த காட்சிகளாக இருக்கும். எனவே, இங்கு ஆக்ஷன் காட்சிகளை படமாக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மூலம் கே.ஈ.ஞானவேல்ராஜா இப்படத்தை தயாரித்து வருகிறார். இப்படம் வருகிற டிசம்பர் 16-ந் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் படப்பிடிப்பு ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் தொடங்கி பல்வேறு இடங்களில் நடைபெற்றது. தற்போது படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், கிளைமாக்ஸ் படப்பிடிப்பை ஆந்திராவில் தலக்கோணம் காட்டுப் பகுதியில் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே, விஜய் நடிப்பில் வெளிவந்த ‘புலி’ படத்தின் சில காட்சிகள் தலக்கோணம் காட்டுப் பகுதியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. ஹரி படங்களில் கிளைமாக்ஸ் காட்சிகள் ஆக்ஷன் நிறைந்த காட்சிகளாக இருக்கும். எனவே, இங்கு ஆக்ஷன் காட்சிகளை படமாக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மூலம் கே.ஈ.ஞானவேல்ராஜா இப்படத்தை தயாரித்து வருகிறார். இப்படம் வருகிற டிசம்பர் 16-ந் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X