Logo
சென்னை 19-05-2013 (ஞாயிற்றுக்கிழமை)
ஊத்துக்கோட்டையில் தீமிதி திருவிழா
ஊத்துக்கோட்டை, ஜூலை.16-
 
ஊத்துக்கோட்டை அருகே உள்ள சென்னங்காரணையில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. ஆனி மாதத்தை முன்னிட்டு தீமிதி திருவிழா நடைபெற்றது.
 
9 நாட்கள் விரதம் இருந்த 248 பேர் தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். தீமிதி திருவிழாவை முன்னிட்டு வண்ண வண்ண பூக்களை கொண்டு அலங்கரித்த வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.
 
இதில் பாலவாக்கம், லட்சிவாக்கம் பெரம்பூர், தாராட்சி, ஊத்துக்கோட்டை பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

O
P
E
N

close

அண்மை - திருவள்ளூர்

section1

திருவேற்காடு அருகே கள்ளக்காதலை கண்டித்ததால் மனைவியை கொன்று கால்வாயில் புதைத்த பேராசிரியர்

நாமக்கல் மாவட்டம் காளிபாளையத்தைச் சேர்ந்தவர் நடராஜன். சென்னை படப்பையில் தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக ....»

Recommendations
Recent Activity