Logo
சென்னை 25-05-2013 (சனிக்கிழமை)
  • வேலூர்: வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை
  • கூடங்குளம் அணுமின் திட்டத்தை மத்திய அரசு மறுபரீசிலனை செய்ய வேண்டும்: உதயகுமார்
  • துபாயில் இருந்து தங்கம் தயாரிக்க அமிலம் கடத்தி வந்தவர் கைது
  • காஞ்சிபுரம் அருகே அரசு பேருந்துகள் மோதல்: நடத்துனர் பலி - 15 பேர் காயம்
  • நாடு முழுவதும் வாட்டி வதைக்கும் கோடை வெயில்: ஆந்திராவில் 2 நாளில் 71 பேர் பலி
  • காஞ்சிபுரம்: புழுதிவாக்கம் ஏரியில் மூழ்கி 3 பேர் பலி
லியாண்டர்- பூபதி சேர்ந்து விளையாட இந்திய டென்னிஸ் சம்மேளனம் திட்டவட்டம்
பெங்களூரு, ஜூன் 16-
 
ஜூலை மாதம் லண்டனில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியின் ஆண்கள் இரட்டையர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் மகேஷ் பூபதியும் லியாண்டர் பயசும் இணைந்து விளையாடுவார்கள் என்று அகில இந்திய டென்னிஸ் சங்க தேர்வுக்குழு அறிவித்தது.
 
அகில இந்திய டென்னிஸ் சம்மேளத்தின் இந்த முடிவுக்கு மகேஷ் பூபதி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். பயசுடன் இணைந்து ஆடமாட்டேன் என்றும் போபண்ணாவுடன் இணைந்து விளையாட விரும்புகிறேன் என அறிவித்து உள்ளார்.
 
இதற்கு அகில இந்திய டென்னிஸ் சம்மேளன தலைவர் அனில் கண்ணா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
 
லண்டனில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் லியாண்டர்- பூபதி ஜோடி விளையாடும் என்பதில் டென்னிஸ் சம்மேளனம் உறுதியாக உள்ளது. இது தொடர்பாக யாருக்கும் சலுகை காட்டவில்லை. மேலும் ஒலிம்பிக் போட்டிகள் மிகவும் கடினமானதாக இருக்கும். இதில் விளையாடி அனுபவம் பெற்ற இந்த ஜோடி விளையாடுவதே நல்லதென கருதப்படுகிறது. வெற்றி பெறும் அணியை அனுப்புவதையே விரும்புகிறோம் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
 
மேலும், இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பாக இது குறித்து கருத்து கேட்கப்பட்ட போது இதே பதிலை தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.  

O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

ஐ.பி.எல். சூதாட்ட புகார்: குருநாத் மெய்யப்பன் மும்பை போலீசில் ஆஜர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன் மும்பை போலீசில் நேற்று ....»

Recommendations
Recent Activity