மன்னிக்கவும், நீங்கள் தேடிய கட்டுரை எங்கள் இணையத்தளத்தில் புழக்கத்தில் இல்லை.
அரவான் - திரைவிமர்சனம்
மாற்றம் செய்த நாள் :
சனிக்கிழமை,
மார்ச் 03,
11:28 AM IST
பதிவு செய்த நாள் :
சனிக்கிழமை,
மார்ச் 03,
11:02 AM IST
1
கருத்துக்கள்
சு.வெங்கடேசன் எழுதிய 'காவல் கோட்டம்' நாவலைத் தழுவி வசந்தபாலனின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அரவான். முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத் தென் மாவட்டங்களில் உள்ள மூன்று ஊர்களுக்குள் நடைபெறும் சம்பவங்களே இப்படத்தின் கதைக்களம்.
வேம்பூர் பகுதி மக்களுக்கு கன்னம் வைத்து திருடுவதுதான் குலத்தொழில். இந்த ஊருக்கு தலைவனாக பசுபதி வருகிறார். கூட்டமாக சென்று களவாடி வருவதில் வேம்பூர் மக்கள் அசகாய சூரர்களாக இருக்கின்றனர்.
இவர்களுடைய ஊரின் பெயரை சொல்லி, ராணி வீட்டில் ஆதி திருடி விடுகிறார். இதனால் பழி வேம்பூர் மேல் விழுகிறது. தன் ஊர் பழியை தீர்க்க திருடிய ஆதியை கண்டுபிடிக்கிறார் பசுபதி....
close
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் மு.அண்ணாமலை, பொதுச் செயலாளர் ஆர். பன்னீர்செல்வம், இணைச் செயலாளர் ....»
1
கருத்துக்கள்