தமிழக மீனவர்களை சுட்டுக்கொன்ற இத்தாலியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை: ஜி.கே.வாசன் கருத்து
பதிவு செய்த நாள் :
ஞாயிற்றுக்கிழமை,
பெப்ரவரி 19,
3:40 AM IST
0
கருத்துக்கள்
சென்னை, பிப்.19-
இத்தாலி நாட்டு கப்பலில் இருந்தவர்கள் 2 தமிழக மீனவர்களை சுட்டுக்கொன்றது துரதிருஷ்டவசமானது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று மத்திய கப்பல் துறை மந்திரி ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இத்தாலி நாட்டில் இருந்து நமக்கு எந்த நிர்ப்பந்தமும் இல்லை என்றார். மேலும் அவர், நம் நாட்டில் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய தேவை இருக்கிறது. எனவே, இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு ஜி.கே. வாசன் கூறினார்.
close
ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதற்கு 10 நாட்களுக்கு முன்னதாகவே, மைசூரில் அவரை கொல்ல சதி முயற்சி
நடந்ததாக ....»
மேலும் தலைப்புச்செய்திகள்
0
கருத்துக்கள்