Recommendations
Recent Activity
Stories Tag Cloud
Search Tag Cloud
அமைச்சர் பச்சைமால் பொதுமக்கள் பாராட்டு, ஆக்சிஜன் சிலண்டர் பலி ருக்மணி உடல் அடக்கம், ஆக்சிஜன் சிலிண்டர் கோமா நிலை பெண் சாவு, ஆக்சிஜன் சிலிண்டர் ருக்மணி உடல் பிரேத பரிசோதனை ஐகோர்ட் மனு, ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி பச்சிளம் பெண் குழந்தை, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை டாக்டர் செக்ஸ் புகார் மாணவர்கள் போராட்டம் விசாரணை, ஆட்டோ, ஆரல்வாய்மொழி, ஆறுகாணி பள்ளி வகுப்பு மாணவி சில்மிஷம் மலையாளம் ஆசிரியர் கைது, இன்டர்நெட் காதல் மாணவி லீலை சென்னை மாணவர் போலீஸ், இரணியல் மோட்டார் சைக்கிள் விபத்து தொழிலாளி பலி, இளம்பெண் மாமனார் தர்ணா, உடையப்பன்குடியிருப்பு நடுத்தீர்வைப்பதி சித்திரை தேரோட்டம், உல்லாசம் ராணுவ வீரர் மனைவி விசாரணை, என்ஜினை திருடியவர் கைது
தக்கலையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநாடு தொடங்கியது
அழகியமண்டபம், ஜன. 6-
 
தக்கலையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் 20-வது குமரி மாவட்ட மாநாடு இன்று (6-ந்தேதி) காலை தொடங்கியது. வரவேற்பு குழு தலைவர் மாதவன் வரவேற்றார். மத்திய குழு உறுப்பினர் வாசுகி தொடக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் முருகேசன், நிதி குழு கன்வீனர், சைமன் சைலஸ், நூர்முகம்மது, பெல்லார்மின், லீமாறோஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
நாளை (சனிக்கிழமை) காலையில் மாநில செயற்குழு உறுப்பினர் நூர்முகம்மது வாழ்த்துரை வழங்குகிறார். பின்னர் புதிய மாவட்ட குழு தேர்வு, மாநில மாநாட்டு பிரதிநிதிகள் தேர்வு உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
 
மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கட்ராமன் நிறைவுரை ஆற்றுகிறார். வரவேற்பு குழு செயலாளர் சைமன் சைலஸ் நன்றி கூறுகிறார்.8-ந்தேதி மாலையில் மத்திய குழு உறுப்பினர் வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கட்ராமன், முன்னாள் எம்.எல்.ஏ. நூர்முகம்மது, மணி, ராமச்சந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பெல்லார்மின், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லீமா றோஸ், அண்ணாத்துரை, செல்லசுவாமி, செல்லப்பன், பொன்னுசாமி, கனகபாய், தங்கமோகன், அன்பரசன் உள்ளிட்டோர் உரையாற்றுகிறார்கள்.
 
மாலையில் அழகிய மண்டபத்தில் இருந்து பிரமாண்ட செங்கொடி பேரணி நடைபெறுகிறது.