Recommendations
Recent Activity
Stories Tag Cloud
Search Tag Cloud
அரசு வேலை அரவாணி திருநங்கை சுதா பேட்டி, ஆகஸ்டு புதுவை விமான நிலைய சேவை ரங்கசாமி தகவல், ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பம் வினியோகம், இலவசம் சேலை டோக்கன் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் தாக்குதல், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு வழக்கு முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம் குற்றப்பத்திரிகை தாக்கல், ஐ.ஜி. சுக்லா, ஓம்சக்திசேகர் எம்.எல்.ஏ. மகன் திருமணம் கவர்னர் இக்பால்சிங், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. பெயர் புறக்கணிப்பு புதுவை பல்கலை கழகம் முன்பு என்.ஆர்.காங்கிரஸ் ஆர்ப்பாட்டம், கல்வீடு திட்டம் முறைகேடு புதுவை கிராமங்கள் சி.பி.ஐ. அதிரடி விசாரணை, காங்கிரஸ், காங்கிரஸ் ஆட்சி இளைஞர் காங்கிரஸ் புகார், காரைக்கால் பன்றி காய்ச்சல் ஆஸ்பத்திரி சிகிச்சை, காரைக்கால் மோட்டார் சைக்கில் மதுபாட்டில்கள் கடத்தல், சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை தள்ளிவைப்பு, ரங்கசாமி
புதுவையில் ஆசிரியர் தம்பதிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்
புதுச்சேரி, டிச. 1-
 
புதுவை நெல்லித்தோப்பு குயவர்பாளையம் சாத்தாணி வீதியில் வசிப்பவர் ராமு. இவரது மனைவி வடிவுக்கரசி. இருவரும் ஆசிரியராக பணியாற்றுகின்றனர். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த வடிவுக்கரசிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
 
இதனையடுத்து குயவர் பாளையத்தல் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.   அங்கு வடிவுக்கரசிக்கு அறுவை சிகிச்சை மூலம் 2 ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இதில் முதலில் பிறந்த ஆண் குழந்தை 1 1/2 கிலோவும், 2-வது பிறந்த பெண் குழந்தை 2 கிலோவும், 3-வதாக பிறந்த ஆண் குழந்தை 1 கிலோ 300 கிராம் எடையும் இருந்தது.
 
3 குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஒரே பிரசவத்தில் 3 குழந்தை பிறந்திருப்பதை உறவினர்கள் நண்பர்கள் மகிழ்ச்சியுடன் பார்த்து சென்றனர்.