Logo
சென்னை 23-05-2013 (வியாழக்கிழமை)
ஹூரியத் அமைப்பு “பந்த்” காஷ்மீரில் வன்முறை; பள்ளி வாகனம் எரிப்பு
ஸ்ரீநகர், டிச. 4-
 
காஷ்மீர் மாநில அரசு கொள்கைகளை கண்டித்து ஹூரியத் அமைப்பு இன்று “பந்த்”க்கு (முழு அடைப்பு) அழைப்பு விடுத்து இருந்தது. இந்த பந்த் காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கடைகள், தனியார் அலுவலகங்கள், தனியார் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன.
 
ஸ்ரீநகர் கன்யார் பகுதி அருகே வன்முறை ஏற்பட்டது. ஒரு கும்பல் தனியார் பள்ளி பஸ்சை வழி மறித்தது. பஸ்சில் இருந்த டிரைவர் மற்றும் மாணவர்களை இறங்குமாறு கூறிவிட்டு அந்த பஸ்சுக்கு தீ வைத்தது.
 
இதில் பஸ் முழுவதும் எரிந்து சாம்பலானது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

திருப்பதி கோவிலில் தகவல் தொடர்பு முடங்கியதால் பக்தர்கள் கடும் அவதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. தரிசனத்துக்கு பக்தர்கள் நீண்ட ....»

Recommendations
Recent Activity