திராட்சையின் அற்புதம்:
Chennai
வெள்ளிக்கிழமை,
மார்ச் 19,
10:23 AM IST
0
கருத்துக்கள்
தினந்தோறும் திராட்சையை சாறாகவோ
, சாதாரணமாகவோ சாப்பிட்டு வந்தால் குணமடையும் நோய்கள் இதோ...
மஞ்சள் காமாலை
மார்பகப் புற்றுநோய்
இருதய நோய்
சிறுநீரகக் கோளாறு
புற்று நோய், இருதய நோயாளிகள் இனிப்பு சேர்க்காமல் திராட்சையை உடனுக்குடன் சாறாக மாற்றி அருந்தி வர வேண்டும்.
திராட்சையில் அப்படி என்ன இருக்கிறது?
காரப்பொருள்
மக்னீசியம்
காரப்பொருள்
இரத்தத்திலுள்ள காரத்தன்மையை எதிர்கொண்டு சமனப்படுத்திவிடும்.
மக்னீசியம்
திராட்சையின் மூலம் மக்னீசியம் கிடைத்துக் கொண்டே இருப்பதால் மாரடைப்பு என்ற அபாயம் முழுவதும் தடுக்கப்படுகிறது
.
நீர்
திராட்சையில் தண்ணீர் அதிகம்
. எனவே உடலில் எந்த உறுப்பிலாவது கடினமான அடைப்போ , சேமிப்போ இருந்தால் அதைக் கரைத்து உடனே வெளியேற்றிவிடும்.
விலை குறைந்த இவ்வரிய பழம் எல்லோரது பட்ஜெட்டுக்கும் ஏற்றது தானே! தினம் தினம் இதை உணவாகக் கொண்டு இதன் மருத்துவ மகத்துவத்தைப் பெற்று நலம் பெருவோம்.
என்ன பழக்கடைக்குப் புறப்பட்டாச்சா!!!
0
கருத்துக்கள்