பொடுகில் இருந்து தலையைப் பாதுகாக்க
Chennai
வெள்ளிக்கிழமை,
ஜனவரி 22,
10:38 AM IST
0
கருத்துக்கள்
புளித்த தயிரில் மருதாணி இலை, செம்பருத்திப்பூ மூன்றையுமே அரைத்து கலக்கி தலையில் பூசி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
அதன் பிறகு சிகைக்காய் தூள் போட்டு குளிர்ந்த நீரில் குளித்து வந்தால் முடி கொட்டாது. பொடுகும் வராது. கூந்தல் பட்டுப்போல் காட்சியளிக்கும்.
0
கருத்துக்கள்